| |
 | மீண்டும் கவனம் பெறும் நீல பத்மநாபன் |
சாகித்ய அகாதமி தமிழில் ஒவ்வொரு முறையும் மூத்த எழுத்தாளரை மறுபடியும் வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே வருகிறது. எழுத் தாளர்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா... பொது |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக... நினைவலைகள் |
| |
 | சியாமளியின் ஹாரம் |
சனிக்கிழமை காலை. பெரியவனுக்குக் கோடை விடுமுறை என்பதுடன் கராத்தே, பியானோ போன்ற சில்லறை வகுப்புகளும் மூடப்பட்டிருந்ததால் ஒருவித இடையூறுமின்றி ரமணன் அருமையான... சிறுகதை |
| |
 | யார் இவர்? |
க்ஷத்திரிய வித்யாசாலா என்பது பள்ளியின் பெயர். அதில்தான் அந்த மாணவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒன்றும் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை. ஆனால் மிகவும் கண்டிப்பானவன். பொது |
| |
 | வேலை வாய்ப்பு தரும் உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி |
சான் பிரான்சிஸ்கோவின் அலமேடா கௌண்டியில் உள்ள ஓலோனே கல்லூரி உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி (Pharmaceutical Manufacturing Certificate Program) ஒன்றை அறிவித்திருக்கிறது. பொது |
| |
 | கௌசல்யா சப்தரிஷியின் 'TamBrahm Bride' |
மிச்சிகனின் ஆன் ஹார்பரில் வசிக்கும் கௌசல்யா சப்தரிஷியின் முதல் ஆங்கில நாவலான 'The TamBrahm Bride' வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அண்மையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில்... பொது (1 Comment) |