| |
 | கௌசல்யா சப்தரிஷியின் 'TamBrahm Bride' |
மிச்சிகனின் ஆன் ஹார்பரில் வசிக்கும் கௌசல்யா சப்தரிஷியின் முதல் ஆங்கில நாவலான 'The TamBrahm Bride' வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அண்மையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில்... பொது (1 Comment) |
| |
 | தென்றல் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது |
இலக்கியம், ஆன்மிகம், சமூகசேவை எனப் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டுதோறும் கௌரவித்து வருகிறது புதுக்கோட்டை மாவட்ட இலக்கியப் பேரவை. பொது |
| |
 | எங்க மாமா |
ஆறு மாதங்களுக்கு முன்னால், அமைதி யான ஒரு ஞாயிறு காலை. என் கணவர் ரவி இன்டெர்நெட்டில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். 6 வயது மகன் தமிழ்ப் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | யார் இவர்? |
க்ஷத்திரிய வித்யாசாலா என்பது பள்ளியின் பெயர். அதில்தான் அந்த மாணவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒன்றும் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை. ஆனால் மிகவும் கண்டிப்பானவன். பொது |
| |
 | ஏமாற்றம் தற்காலிகமானதுதான்..... |
நான் என் மனைவியைக் காதலித்து, பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி மிகவும் நேர்மையானவள். அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | எளிய நண்பன் ஆதிமூலம் |
ஓவியர் ஆதிமூலத்தை 1960 முதல் நான் அறிவேன்-என்று சொல்வது எவ்வளவு சரி என்பது தெரியவில்லை. அந்த வருடம் நான் ஓவியப் படிப்பை முடித்தேன். அஞ்சலி |