Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
விதவை திருமணம், தீண்டாமை ஒழிப்பு ஆகிய சமூக சீர்திருத்தங் களுக்கு அடிகோலிய தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது தி மேலும்...
 
நாஞ்சில் நாடன்
நவீன தமிழ் இலக்கியத்துக்கு தனி தன்மைகளுடன் கூடிய கலைச் செழுமை கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் வளம் சேர்த்து வருகின்றார்கள். இலக் மேலும்...
 
தோசை பிட்ஸா
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - வேண்டிய அளவு
துறுவிய சீஸ் - கொஞ்சம்
வெங்காயம் - கொஞ்சம் துறுவியது
குடை மிளகாய் -
மேலும்...
 
சங்கு சுப்ரமணியம்
சுப்ரமணியம் அவர்கள், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் 1905 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் கவி கம்பன் பிறந்த தேரெழுந்தூ மேலும்...
 
பட்ஜெட் கூட்டத் தொடர்!
சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்குவதில் பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக செய்யப்பட்டன. இடமாற்றம் குறித்து ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இதுகாறும் நடைமுறையில் இருந்த வழக்கத்தை தி.மு.க அரசு மாற்றியது சரியல்ல என்றார்.தமிழக அரசியல்
தி.மு.கவின் நூறு நாள் ஆட்சி!
தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 100 நாட்களை வெற்றிகரமாக தாண்டிவிட்டது. தங்களது நூறு நாட்கள் சாதனைகளை பல்வேறு நாளிதழ்களில் பட்டியலிட்டது தி.மு.க. அரசு.தமிழக அரசியல்
கபிலனின் உயிர்
சங்கப் புலவர்கள் வரிசையில் கபிலரின் முதன்மையைச் சொல்லவேண்டியதில்லை. அவர் சென்ற சில காலத்தில் அவரைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டி மற்ற சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.இலக்கியம்
மெய்நிகர் மாயத்தின் மர்மம்
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார்.சூர்யா துப்பறிகிறார்
பாசத்தின் எல்லைக் கோடு...
நானும் என் கணவரும் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். மகன், மகள் இருவருமே கல்யாணமாகி இங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். இரண்டு பேருக்குமே ஏறக்குறைய ஒரே நேரத்தில் திருமணம்...அன்புள்ள சிநேகிதியே(2 Comments)
போடு பழியை பெர்னாங்கே தலையில்!
"என்னை யாரும் காப்பாத்த முயற்சி செய்யாதீங்க. மீறிச் செய்தால், நீங்க வர்றதுக்குள்ளே நான் இங்கேயிருந்து குதிச்சிடுவேன்" என்று கத்தினார் சுந்தரம். அவர் நின்றுகொண்டிருந்தது ஒரு 60 மாடிக் கட்டடத்தின் உச்சி!நிதி அறிவோம்
பாசத்தின் எல்லைக் கோடு...
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா? பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline