| |
| மட்டப்பாறை சிங்கம் |
காங்கிரஸ் போராட்ட காலங்களில் சிறைச்சாலைகளுக்கு ஏராளமான காங்கிரஸ்காரர்கள் போவது வழக்கம். ஆனால், சென்னை ராஜ்யத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு போராட்டத்திலும் முதலில் ஜெயிலுக்கு...அலமாரி |
| |
| தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே |
ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார்.சின்னக்கதை |
| |
| தெரியுமா?: கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2023 |
கி.வா.ஜ. சிறுகதைப் போட்டிக்கு சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் கலைமகளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 900 வார்த்தைகளுக்குள் அமைதல் வேண்டும். சிறுகதைகளை 2023 மார்ச் 10-ஆம் தேதிக்குள்...பொது |
| |
| விட்டோபா சுவாமிகள் |
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார்.மேலோர் வாழ்வில் |
| |
| வள்ளிமலை முருகன் ஆலயம் |
ஒரு சமயம் விஷ்ணு ஒரு வனத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது லஷ்மி மான் வடிவில் அங்கு வந்து, அவரருகே விளையாடினாள். அப்போது விஷ்ணுவின் தியானம் கலைந்தது. உடனே விஷ்ணு மானைப் பார்த்தார்.சமயம் |
| |
| அக்ஷௌஹினி அல்லது அக்குரோணியின் கணக்கு |
நாம் இப்போது அக்ஷௌஹினி அல்லது அக்குரோணி என்ற பெயரை அடிக்கடி பார்க்கிறோம். அக்ஷௌஹினி என்பது சமஸ்கிருதச் சொல். அக்குரோணி என்பது அதன் தமிழ் வடிவம். இப்போது ஒரு அக்குரோணி என்பதன்...ஹரிமொழி |