| |
 | எம். வேதசகாயகுமார் |
தமிழ்ப் பேராசிரியரான எம். வேதசகாயகுமார், ஆய்வாளர், எழுத்தாளர், வரலாறு என்று பல திறக்குகளில் இயங்கியவர். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித்தேடித் தொகுத்தவர். புதுமைப்பித்தனின் படைப்புகள்... அஞ்சலி |
| |
 | ஹரிவராசனம் விருது |
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து, இசைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது. பொது |
| |
 | ஓவியர் கிருஷ்ணமூர்த்தி |
தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பிடத் தகுந்த கலை இயக்குநராகவும், நவீன ஓவியம், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவருமான பி. கிருஷ்ணமூர்த்தி காலமானார். 1943ல், பூம்புகாரில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | ஷிரடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று |
ஷிரடிக்கு ஜட்ஜ் ஒருவர் வருவதுண்டு. ஒருமுறை தன் மனைவியையும் மகனையும் பாபாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு அவர் சில நாட்கள் ஊருக்குச் சென்றார். ஊருக்குப் புறப்படும்போது தன் மகனிடம் "இவர் கடவுளேதான்"... சின்னக்கதை |
| |
 | திருவீழிமிழலை ஸ்ரீ பத்ரவல்லீஸ்வரர் ஆலயம் |
பல நூறு வருடங்களுக்கு முன்னால் புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் கண்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் குணமடையவில்லை. இறுதியில் திருவீழிமிழலை தலத்திற்கு... சமயம் |
| |
 | விஷ்ணுபுரம் விருது |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010 ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். பொது |