| |
| உண்மையான பக்தன் யார்? |
பெரிய பண்டிதர் ஒருவரின் கீதை உபன்யாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பாமரனைப் பற்றிய கதை இது. பண்டிதரின் மேதமைமிக்க விமர்சனங்களும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கூறிய...சின்னக்கதை |
| |
| பிரார்த்தனை |
இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள் மாலா. மூன்றே நாளில் திரும்பிவிடலாம் என்றாலும் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வதால் அதற்கென்று பிரத்தியேகமான பொருட்களை...சிறுகதை |
| |
| காரமடை ரங்கநாதர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள்.சமயம் |
| |
| பரவை முனியம்மா |
நாட்டுப்புறப் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா (82) காலமானார். மதுரை மாவட்டத்தில் உள்ள 'பரவை' என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே நல்ல குரல்வளம் உடையவராக இருந்தார்.அஞ்சலி |
| |
| அப்பா, ட்ரான்சிஸ்டர், இளையராஜா... |
அப்பா இருக்குமிடத்தில் எப்போதும் இசை இருக்கும். அவருக்கு அருகே ஒரு குட்டி டிரான்சிஸ்டர். அதில் வரும் பாட்டுக்கு அவர் கையிலே எது அகப்படுகிறதோ அதில் தாளம் போட்டுக்கொண்டே ரசிப்பார்.அமெரிக்க அனுபவம் |
| |
| உன்னத உறவு |
கடைசியாகப் பார்க்க விரும்புபவர்கள் யாராவது இருந்தால் சீக்கிரமாக இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய வண்டியின் மீது கையில் நீளமான வெள்ளைத்துணியுடன்...சிறுகதை |