| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |
| |
 | ஜெயலட்சுமியின் அமெரிக்கக் கனவு நனவாகுமா? |
ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் இவருக்கு, பொது அறிவில் அளவற்ற ஆர்வம். பொது |
| |
 | சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் சோ. தர்மன் |
1954 முதல் இந்தியாவின் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு தமிழில் 'சூல்' என்ற நாவலுக்காக 2019ம் ஆண்டின் சாகித்ய அகாதமி... பொது |
| |
 | யாழினிஸ்ரீ: 'மரப்பாச்சியின் கனவுகள்' |
முத்துசாமி - சுந்தரி இணையருக்குப் பிறந்த ஒரே செல்லப்பெண் யாழினிஸ்ரீ. பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே கோத்தகிரியில். எல்லாரையும் போலவே போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், பத்து வயதாக இருக்கும்... நூல் அறிமுகம் |
| |
 | செம்பைப் பொன்னாக்கும் வித்தை |
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து... சின்னக்கதை |
| |
 | அமிர்தவர்ஷினி மணிசங்கர் |
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம். சாதனையாளர் (1 Comment) |