| |
 | கதம்பமும் மல்லிகையும்... |
அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி... சிறுகதை (5 Comments) |
| |
 | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் |
தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் (58) காலமானார். "தமிழில் வெளியாகும் படைப்புகள் செம்மையாக்கம் செய்யப்பட்டு வந்தால் மேலும் அதன் சிறப்புக் கூடும்"... அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |
| |
 | செம்பைப் பொன்னாக்கும் வித்தை |
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து... சின்னக்கதை |
| |
 | அந்தந்த நாளை அன்றைக்கே வாழுங்கள்... |
மனம் என்ன நினைக்கிறதோ, உடல் கேட்க மறுக்கிறது. We are running out of tune என்று எண்ணங்கள் உடம்பைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அன்புள்ள சிநேகிதியே |