| |
| செம்பைப் பொன்னாக்கும் வித்தை |
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து...சின்னக்கதை |
| |
| தீர்த்தயாத்திரை கிளம்பினர் |
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்...ஹரிமொழி |
| |
| எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் |
தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் (58) காலமானார். "தமிழில் வெளியாகும் படைப்புகள் செம்மையாக்கம் செய்யப்பட்டு வந்தால் மேலும் அதன் சிறப்புக் கூடும்"...அஞ்சலி |
| |
| வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை (OCI Card) |
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது: OCI Card வைத்திருக்கும் சிலர், இந்தியாவுக்கு விமானம் ஏறமுடியாமல் தடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. காரணம், அவர்களுடைய தற்போதைய...பொது |
| |
| கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும்.சமயம் |
| |
| உலகின் கவனத்தை ஈர்க்கும் 'காவேரி அழைக்கிறது' |
காவேரிப் பாசனப்பகுதிகளில் 2.4 பில்லியன் மரங்களை நடும் திட்டமான சத்குரு அவர்களின் 'காவேரி அழைக்கிறது' உலக அளவில் ஆதரவு பெற்று வருகிறது...பொது |