| |
 | எழுத்தாளர் டி. செல்வராஜ் |
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முன்னோடியாக இருந்தவரும், மூத்த முற்போக்கு எழுத்தாளருமான டேனியல் செல்வராஜ் (81) காலமானார். திருநெல்வேலியில் பிறந்த இவர், உயர்கல்வியை முடித்து... அஞ்சலி |
| |
 | செம்பைப் பொன்னாக்கும் வித்தை |
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து... சின்னக்கதை |
| |
 | வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை (OCI Card) |
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது: OCI Card வைத்திருக்கும் சிலர், இந்தியாவுக்கு விமானம் ஏறமுடியாமல் தடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. காரணம், அவர்களுடைய தற்போதைய... பொது |
| |
 | அமிர்தவர்ஷினி மணிசங்கர் |
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம். சாதனையாளர் (1 Comment) |
| |
 | தீர்த்தயாத்திரை கிளம்பினர் |
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்... ஹரிமொழி |
| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |