Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி
Tamil Unicode / English Search
சக்ரா
விஷால் நடிக்கும் படம். கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே, ரெஜினா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் மனோபாலா, ரோபோ மேலும்...
 
ரமணிசந்திரன்
தமிழில் சிறுகதைகள் எழுதத் துவங்கி நாவலாசிரியர்களாய் உயர்ந்தவர்கள் பலருண்டு. ஆனால், நேரடியாக நாவல் எழுதத் துவங்கி இன்றுவரையிலு மேலும்...
 
ஜவ்வரிசித் தோசை
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 1/4 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
புழுங்கலரிசி - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1
மேலும்...
 
பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவையில் அரண்மனை வித்வானாக இருந்தவர் பரதம் பஞ்சநத சாஸ்திரிகள். அவருக்குப்பின் அவரது மகனான பரதம் வைத்தி மேலும்...
 
எழுத்தாளர் டி. செல்வராஜ்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முன்னோடியாக இருந்தவரும், மூத்த முற்போக்கு எழுத்தாளருமான டேனியல் செல்வராஜ் (81) காலமானார். திருநெல்வேலியில் பிறந்த இவர், உயர்கல்வியை முடித்து...அஞ்சலி
செம்பைப் பொன்னாக்கும் வித்தை
ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து...சின்னக்கதை
வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை (OCI Card)
சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது: OCI Card வைத்திருக்கும் சிலர், இந்தியாவுக்கு விமானம் ஏறமுடியாமல் தடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. காரணம், அவர்களுடைய தற்போதைய...பொது
அமிர்தவர்ஷினி மணிசங்கர்
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம்.சாதனையாளர்(1 Comment)
தீர்த்தயாத்திரை கிளம்பினர்
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்...ஹரிமொழி
கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும்.சமயம்
தீர்த்தயாத்திரை கிளம்பினர்
- ஹரி கிருஷ்ணன்

அந்தந்த நாளை அன்றைக்கே வாழுங்கள்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline