| |
 | டாக்டர் நிர்மலா பிரசாத் |
தமிழகத்தின் சிறந்த கல்வியாளர்களுள் ஒருவரும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் மேனாள் முதல்வருமான நிர்மலா பிரசாத் (69) மாரடைப்பால் சென்னையில் காலமானார். எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி, எதிராஜ் கல்லூரி... அஞ்சலி |
| |
 | இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது |
கேரள மாநில அரசும், சபரிமலை தேவசம் போர்டும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இவ்விருதை இதுவரை கே.ஜே. யேசுதாஸ், கங்கை அமரன்... பொது |
| |
 | உலகின் கவனத்தை ஈர்க்கும் 'காவேரி அழைக்கிறது' |
காவேரிப் பாசனப்பகுதிகளில் 2.4 பில்லியன் மரங்களை நடும் திட்டமான சத்குரு அவர்களின் 'காவேரி அழைக்கிறது' உலக அளவில் ஆதரவு பெற்று வருகிறது... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கதம்பமும் மல்லிகையும்... |
அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி... சிறுகதை (5 Comments) |
| |
 | கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். சமயம் |