| |
| அருள்மிகு ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம், திருவனந்தபுரம் |
கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம். கேரள பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கலை அம்சங்களுடன் அமைந்துள்ளது இத்தலம். பிரம்ம புராணம், வராக, ஸ்கந்த, மத்ஸ்ய, பத்ம, வாயு, பாகவத...சமயம் |
| |
| இந்தியருக்கு நோபெல் பரிசு |
1998ல் ஆமார்த்யா சென், பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி, 2019ம் ஆண்டிற்கான...பொது |
| |
| ஹரி கிருஷ்ணனுக்கு விருது |
அக்டோபர் 5, 2019 அன்று பெங்களூரு பாரதிய வித்யா பவனில் நடந்த விழா ஒன்றில் பெங்களூருவின் நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா தலைமையில் இண்டிக் அகாடெமியினர் #Grateful2Guru என்ற...பொது |
| |
| இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார்.சின்னக்கதை |
| |
| அடையாறு யுத்தமும் ஆண்டிராய்டு டீமும் |
தேன்நிலவுக்கு குற்றாலம் போன சமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் கடுவாய்ப்புலியின் வாலைப்பிடித்துத் தன் புதுக்கணவரைக் காப்பாற்றின அதே 1746ஆம் வருடம் சென்னையில், அடையாறில்….சிறுகதை |
| |
| பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் |
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர்.அஞ்சலி |