Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூப்பர் டீலக்ஸ்
'ஆரண்ய காண்டம்' வெற்றிப் படத்தைத் தந்த தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் மேலும்...
 
கன்னிக்கோவில் இராஜா
வறண்ட குளங்கள்
தூர்வாரப்பட்டு தொடங்குகின்றது
கட்டடப் பணி

கூவம் நதியில்
கலக்கும் கழிவு
கற்பிழக்கும் கடல் மேலும்...
 
பொட்டுக்கடலை இனிப்புருண்டை
பொட்டுக்கடலையை 'கிச்சன் புலி' என்று சொல்வார்கள். அதை வைத்து அவ்வளவு வகை சாப்பாட்டு ஐட்டங்கள் செய்யலாம். புரோட்டின் சத்து நிறை மேலும்...
 
திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்
"ஏரிக்கரையின் மேல போறவளே பெண்மயிலே..", "மணப்பாறை மாடுகட்டி...", "மனுசனை மனுஷன் சாப்பிடறாண்டா...", "சத்தியமே லட்சியமாய்க் கொள் மேலும்...
 
தெரியுமா?: இரண்டு சாயி நிகழ்ச்சிகள்
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா அனைத்து நாட்டு மக்களையும் தன் அருளாலும் அன்பாலும் ஈர்த்து அவர்களுக்கு ஆன்மீக வழி முறைகளைப் கடைபிடிக்கப் பற்பல அருளுரைகளை வழங்கினார். அமெரிக்காவிலிருந்தும் நெடுநாட்களாகப்...பொது
தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில்
தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி...சமயம்
அக்கறை காட்டாதது போல அக்கறை
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது.அன்புள்ள சிநேகிதியே
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்...ஹரிமொழி
வ.வே.சு. ஐயர் (பகுதி - 4)
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும்...மேலோர் வாழ்வில்
தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள்
தமிழ் நாடு அறக்கட்டளை, ஆஸ்டின் கிளையின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்: அருண் அருணாச்சலம் - கிளை தலைவர், வித்யா சுப்ரமணியன் - செயலாளர்...பொது
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
- ஹரி கிருஷ்ணன்

அக்கறை காட்டாதது போல அக்கறை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline