Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூப்பர் டீலக்ஸ்
'ஆரண்ய காண்டம்' வெற்றிப் படத்தைத் தந்த தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் மேலும்...
 
கன்னிக்கோவில் இராஜா
வறண்ட குளங்கள்
தூர்வாரப்பட்டு தொடங்குகின்றது
கட்டடப் பணி

கூவம் நதியில்
கலக்கும் கழிவு
கற்பிழக்கும் கடல் மேலும்...
 
பொட்டுக்கடலை இனிப்புருண்டை
பொட்டுக்கடலையை 'கிச்சன் புலி' என்று சொல்வார்கள். அதை வைத்து அவ்வளவு வகை சாப்பாட்டு ஐட்டங்கள் செய்யலாம். புரோட்டின் சத்து நிறை மேலும்...
 
திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்
"ஏரிக்கரையின் மேல போறவளே பெண்மயிலே..", "மணப்பாறை மாடுகட்டி...", "மனுசனை மனுஷன் சாப்பிடறாண்டா...", "சத்தியமே லட்சியமாய்க் கொள் மேலும்...
 
கதவு தட்டப்பட்டது
கதவு தட்டப்பட்டது அவன் யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா? போய்த் திறந்தான். ஒரு பெரியவர், 80 வயது இருக்கும். கூடவே ஒரு வயோதிகப் பெண்மணி. ஓரிரண்டு வயது குறைவாக இருக்கலாம்.சிறுகதை
வ.வே.சு. ஐயர் (பகுதி - 4)
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும்...மேலோர் வாழ்வில்
சுயகட்டுப்பாடு எது?
எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள்,சின்னக்கதை
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்...ஹரிமொழி
தெரியுமா?: TNF: 45வது மாநாடு – அட்லாண்டா (மே 25-26, 2019)
தமிழ் நாடு அறக்கட்டளையின் (TNF) 45வது மாநாடு, தரமான கலை நிகழ்ச்சிகளோடு மே 25-26, 2019 தேதிகளில் அட்லாண்டாவில் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவின் 30 மாநிலங்களில் இயங்கி வரும்...பொது
தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள்
தமிழ் நாடு அறக்கட்டளை, ஆஸ்டின் கிளையின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்: அருண் அருணாச்சலம் - கிளை தலைவர், வித்யா சுப்ரமணியன் - செயலாளர்...பொது
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
- ஹரி கிருஷ்ணன்

அக்கறை காட்டாதது போல அக்கறை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline