| |
 | தெரியுமா?: இரண்டு சாயி நிகழ்ச்சிகள் |
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா அனைத்து நாட்டு மக்களையும் தன் அருளாலும் அன்பாலும் ஈர்த்து அவர்களுக்கு ஆன்மீக வழி முறைகளைப் கடைபிடிக்கப் பற்பல அருளுரைகளை வழங்கினார். அமெரிக்காவிலிருந்தும் நெடுநாட்களாகப்... பொது |
| |
 | தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில் |
தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி... சமயம் |
| |
 | அக்கறை காட்டாதது போல அக்கறை |
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'! |
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்... ஹரிமொழி |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 4) |
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும்... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள் |
தமிழ் நாடு அறக்கட்டளை, ஆஸ்டின் கிளையின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்: அருண் அருணாச்சலம் - கிளை தலைவர், வித்யா சுப்ரமணியன் - செயலாளர்... பொது |