| |
 | அக்கறை காட்டாதது போல அக்கறை |
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கதவு தட்டப்பட்டது |
கதவு தட்டப்பட்டது அவன் யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா? போய்த் திறந்தான். ஒரு பெரியவர், 80 வயது இருக்கும். கூடவே ஒரு வயோதிகப் பெண்மணி. ஓரிரண்டு வயது குறைவாக இருக்கலாம். சிறுகதை |
| |
 | மெகா மில்லியன் |
கலிஃபோர்னியாவின் மேற்குக் கடற்கைரையை ஒட்டிய அழகிய ஆனால் ஆபத்தான 101 சாலையில் ரவி தனக்குப் பிடித்த சுபரு ஃபாரஸ்டரை (Subaru Forester) ஓட்டியபடியே, அருகில் இருந்த அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள் |
தமிழ் நாடு அறக்கட்டளை, ஆஸ்டின் கிளையின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்: அருண் அருணாச்சலம் - கிளை தலைவர், வித்யா சுப்ரமணியன் - செயலாளர்... பொது |
| |
 | தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில் |
தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'! |
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்... ஹரிமொழி |