| |
 | ஹெச்.ஜி. ரசூல் |
கவிஞரும், எழுத்தாளரும், விமர்சகருமான ஹெச்.ஜி. ரசூல் (59) மாரடைப்பால் காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்த இவர், இளவயது முதலே இலக்கியத்திலும் மார்க்சீயத்திலும்... அஞ்சலி |
| |
 | பெற்றோரை மதித்தால் கடவுள் துணையிருப்பார் |
ஒருமுறை அன்னை பார்வதியும், பரமேஸ்வரனும் வான்வழியே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு மரக்கிளையில் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள். அந்தக் கிளை ஒடிந்துவிழும் நிலையில் இருந்தது. சின்னக்கதை |
| |
 | ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 3) |
ராமாநுஜர் தனது குருவான ஆளவந்தாரைத் துதித்து, ஸ்ரீரங்கநாதரைச் சேவித்த பின் 'ஸ்ரீபாஷ்யம்' எனப்படும் பிரம்மசூத்திர தத்துவ விளக்கத்தை எழுத ஆரம்பித்தார். ராமாநுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வான் எழுதினார். மேலோர் வாழ்வில் |
| |
 | ஏரி, குளம்! |
தூர்ந்துபோன ஏரியின்மேல் கட்டப்பட்ட பங்களாவில் பெரிய்ய்ய நீச்சல் குளம்! கவிதைப்பந்தல் |
| |
 | வெடிக்கும் வார்த்தைகளை புஸ்வாணமாக.... |
பொதுவாகக் கோபம் வந்தால்
சண்டை போட்டு ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்திக் கொள்வோம். மறுபடியும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிடுவோம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திருக்காளத்தீஸ்வரர் ஆலயம் |
ஆந்திராவின் சித்தூர் ஜில்லாவில் திருப்பதி-விஜயவாடா ரயில் பாதையில், ரேணிகுண்டாவிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தி. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து பேருந்துகள் உள்ளன. சமயம் |