| |
 | ஏரி, குளம்! |
தூர்ந்துபோன ஏரியின்மேல் கட்டப்பட்ட பங்களாவில் பெரிய்ய்ய நீச்சல் குளம்! கவிதைப்பந்தல் |
| |
 | திருக்காளத்தீஸ்வரர் ஆலயம் |
ஆந்திராவின் சித்தூர் ஜில்லாவில் திருப்பதி-விஜயவாடா ரயில் பாதையில், ரேணிகுண்டாவிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தி. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து பேருந்துகள் உள்ளன. சமயம் |
| |
 | பெரியமாடு |
"டேய் மல்லி பாப்பா, அங்க பாருடா. நிறைய மாடுங்க. அப்பா சொன்னேன்ல. லிவேர்மோர் கோவிலுக்கு போறப்ப காட்றேன்னு" என்றான் கணேசன் தன்னுடய மூன்றுவயது மகளிடம், அழகான குன்றுகளுக்கு நடுவே... சிறுகதை (1 Comment) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ராமனைக் கேளுங்கள் |
வால்மீகி ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்குப் போகையில் சீதையிடம் விடைபெற்றுக்கொள்ளும் சமயத்தில் 'நானும் உன்னுடன் வருகிறேன்' என்று சீதை அவனிடம் வாதிடும் கட்டம் மூன்று சர்க்க நீளம் கொண்டது. ஹரிமொழி |
| |
 | இவர்களை நினைக்க! |
"கொக்கரக்கோ!" கூவிவிட்டுக் கூரையில் இருந்த கோழி கீழே குதித்து, காலையுணவு தேடிக் குப்பையைக் கிளற, நானிருக்கிறேன் என்று ஆண்டவனின் ஆலயமணி ஒலிக்க, அன்றைய காலைப்பொழுது... சிறுகதை (1 Comment) |
| |
 | பேசப்படாதவைகள் |
சிகாகோவில் நடந்தது ஒரு தொடர் மாநாடு! இந்தியப் பெற்றோர்களின் கூட்டப்படாத வேனில்கால மாநாடு! குழந்தைப் பேறுக்கு வந்த பெற்றோர் வேலைக்காகப் பிரிந்திருந்த... கவிதைப்பந்தல் |