| |
 | விதை |
கவிதைப்பந்தல் |
| |
 | விக்கிரமன் |
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான விக்கிரமன் (88) சென்னையில் காலமானார். இவரது இயற்பெயர் வேம்பு. இவர், 1928ல் திருச்சியில் பிறந்தார். இளவயதுமுதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். அஞ்சலி |
| |
 | மேகம் கருக்கலையே… |
அது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆஃபீஸ். முன்னே சிறு மக்கள்கூட்டம், சலசலப்புடன் காணப்படுகிறது. எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும். ஊர்த்தலைவர் வர ஒரே அமைதி. சிறுகதை |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) |
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு... புதினம் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 17) |
குட்டன்பயோர்க் நிறுவனத்தின் முழு அங்கப் பதிப்புச் சாதனையைப் பெருமிதத்துடன் அகஸ்டா விவரித்து முடித்தபின், அப்படியானால் அதில் என்ன பிரச்சனை என சூர்யா வினவியதும், முற்றும் நிலைகுலைந்தே... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தமிழண்ணல் |
இராம. பெரியகருப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனைவர் தமிழண்ணல் (88) மதுரையில் காலமானார். இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், ஆகஸ்ட் 12, 1928 அன்று பிறந்தார். பள்ளத்தூர்... அஞ்சலி |