| |
 | தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது |
2015ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஆ. மாதவனுக்கு (82) வழங்கப்படுகிறது. இவர், 1934ல் திருவனந்தபுரத்தில், ஆவுடைநாயகம்-செல்லம்மாள்... பொது |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 17) |
குட்டன்பயோர்க் நிறுவனத்தின் முழு அங்கப் பதிப்புச் சாதனையைப் பெருமிதத்துடன் அகஸ்டா விவரித்து முடித்தபின், அப்படியானால் அதில் என்ன பிரச்சனை என சூர்யா வினவியதும், முற்றும் நிலைகுலைந்தே... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | விதை |
கவிதைப்பந்தல் |
| |
 | தமிழண்ணல் |
இராம. பெரியகருப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனைவர் தமிழண்ணல் (88) மதுரையில் காலமானார். இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், ஆகஸ்ட் 12, 1928 அன்று பிறந்தார். பள்ளத்தூர்... அஞ்சலி |
| |
 | கல்யாண முருங்கை |
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா? சிறுகதை (1 Comment) |
| |
 | சிங்கர்குடி, பூவரசங்குப்பம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயங்கள் |
புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவிலும், புதுவைக்குச் செல்லும் வழியில் தவளகுப்பம் வழியாக மேற்கே 1 கி.மீ. தூரத்திலும் அபிஷேகப்பாக்கம் என்னும் ஊரில் சிங்கர்குடி ஸ்ரீலக்ஷ்மி... சமயம் |