Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தெறி
'புலி' படத்திற்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் படம் தெறி. நாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க, முன்னணி வேடங்களில் பிரபு, மேலும்...
 
மீ.ப. சோமு
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், பயண இலக்கியம், பத்திரிக்கை என எழுத்தின் பல பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர் மீ.ப. ச மேலும்...
 
ஓட்ஸ் கட்லெட்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கிண்ணம்
உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 2
பச்சைப்பட்டாணி (வேகவைத்தது) - 2 ம
மேலும்...
   
ஜனவரி 2016: ஜோக்
ஒருவர்: சோலார் பவரை டிவிக்கு கொடுத்தது தப்பா போச்சு!
மற்றோருவர்: ஏன், என்ன ஆச்சு?
ஒருவர்: சன் டிவி மட்டும்தான் தெரியுது
மேலும்...
கல்யாண முருங்கை
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா?சிறுகதை(1 Comment)
தெரியுமா?: ராஜா கிருஷ்ணமூர்த்தியை ஆதரிக்கிறார் நான்சி பெலோசி
ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முதல் பெண் அவைத்தலைவருமான நான்சி பெலோசி 8வது காங்கிரஷனல் மாவட்டமான இல்லினாய்ஸ் வேட்பாளர் ராஜா கிருஷ்ணமூர்த்திக்குத் தமது...பொது
மேகம் கருக்கலையே…
அது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆஃபீஸ். முன்னே சிறு மக்கள்கூட்டம், சலசலப்புடன் காணப்படுகிறது. எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும். ஊர்த்தலைவர் வர ஒரே அமைதி.சிறுகதை
ஓவியம்
ஒருமுறை ஒரு மகாராஜா தனது தர்பாரில் இருந்த பெரியசுவரில் மகாபாரத யுத்தத்தை ஓவியமாக வரைவதற்கு ஓர் ஓவியரை நியமித்தார். அப்போது அங்கே மற்றோர் ஓவியர் வந்தார். அதன் எதிர்ச்சுவரில் அவ்வளவே...சின்னக்கதை
தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது
2015ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஆ. மாதவனுக்கு (82) வழங்கப்படுகிறது. இவர், 1934ல் திருவனந்தபுரத்தில், ஆவுடைநாயகம்-செல்லம்மாள்...பொது
தமிழண்ணல்
இராம. பெரியகருப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனைவர் தமிழண்ணல் (88) மதுரையில் காலமானார். இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், ஆகஸ்ட் 12, 1928 அன்று பிறந்தார். பள்ளத்தூர்...அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம்
- ஹரி கிருஷ்ணன்

நம்பிக்கை... மனிதநேயம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline