| |
![](http://www.tamilonline.com/media/hp/194419a3-122a-44eb-b983-e93a56cd1ee8.jpg) | ஓவியம் |
ஒருமுறை ஒரு மகாராஜா தனது தர்பாரில் இருந்த பெரியசுவரில் மகாபாரத யுத்தத்தை ஓவியமாக வரைவதற்கு ஓர் ஓவியரை நியமித்தார். அப்போது அங்கே மற்றோர் ஓவியர் வந்தார். அதன் எதிர்ச்சுவரில் அவ்வளவே... சின்னக்கதை |
| |
![](http://www.tamilonline.com/media/hp/db80f9dc-c234-48c5-886d-57a70959d4e9.jpg) | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) |
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு... புதினம் |
| |
![](http://www.tamilonline.com/media/hp/72d01c31-5f7d-4a96-9e72-393839953430.jpg) | சிங்கர்குடி, பூவரசங்குப்பம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயங்கள் |
புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவிலும், புதுவைக்குச் செல்லும் வழியில் தவளகுப்பம் வழியாக மேற்கே 1 கி.மீ. தூரத்திலும் அபிஷேகப்பாக்கம் என்னும் ஊரில் சிங்கர்குடி ஸ்ரீலக்ஷ்மி... சமயம் |
| |
![](http://www.tamilonline.com/media/hp/f74e4493-99ee-467c-8214-684a5ab04a25.jpg) | மேகம் கருக்கலையே… |
அது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆஃபீஸ். முன்னே சிறு மக்கள்கூட்டம், சலசலப்புடன் காணப்படுகிறது. எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும். ஊர்த்தலைவர் வர ஒரே அமைதி. சிறுகதை |
| |
![](http://www.tamilonline.com/media/hp/d6df9f46-5953-48fc-abac-404465d85fee.jpg) | நம்பிக்கை... மனிதநேயம்! |
உடைமைகள் பறிபோகப் பார்த்துக்கொண்டு உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த மனநிலையில், கொந்தளித்து, உடனே உதவிக்கு வரவில்லை என்று பாசக்கயிறுகளை அறுத்துக்கொண்ட சில குடும்பங்களைப் பற்றி... அன்புள்ள சிநேகிதியே |
| |
![](http://www.tamilonline.com/media/hp/54e79fcd-b8c5-49d9-96ec-d6dcd45b849e.jpg) | தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016. |
உலகத் தமிழ்க் கல்விக்கழகம் 2016ம் ஆண்டு மே மாதம் 27 முதல் 30 வரை கலிஃபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை சான்ட கிளாரா கன்வென்ஷன் சென்டர், கலிஃபோர்னியாவில்... பொது |