| |
| தெரியுமா?: ஆனிகா எனும் அணில் |
ஆனிகா ஷா 15 வயதேயான மௌன்டன்வியூ உயர்நிலைப்பள்ளி மாணவி. சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் வளர்ந்தவர். சமுதாய உணர்வு மிக்கவர்.பொது |
| |
| தெரியுமா?: சக்தி ஜோதி |
இவரது வலைப்பக்கம் 'சக்தி ஜோதி' கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான சக்தி ஜோதியின் இந்த வலைப்பூவை சுல்தான் நிர்வகிக்கிறார். சங்க இலக்கியத்தின் சாரலை...பொது |
| |
| மனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும் |
உடலின் வயதுக்கேற்ப உபாதைகள் வந்துகொண்டேதான் இருக்கும். தளர்வு, தள்ளாமை, இயலாமை எல்லாமே முதுமையின் சொத்துக்கள்தானே. இதைப்பற்றிக் கவலைப்பட முடியுமா?...அன்புள்ள சிநேகிதியே(2 Comments) |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு |
அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது...ஹரிமொழி |
| |
| ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர் |
நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர்...சமயம் |
| |
| விருந்தோம்பல் இனமறியாது! |
ஆயிற்று 16 வருடகாலம், அட்லாண்டாவில் குடியேறி. பல இனத்தவருடன் வேலைசெய்தாலும், நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் கூச்சசுபாவம் எனக்கு. வற்றல்குழம்பு, தயிர்சாதம் என்றே பழகிய நாக்கு, எனவே நான் சகபணியாளர்களுடன்...அமெரிக்க அனுபவம்(5 Comments) |