| |
| இலியோரா |
கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து...சிறுகதை |
| |
| மாமிசக் கழுகுகள் |
இறைவா.... தவறேதுமில்லை உனது படைப்பில் தவறுகள் எங்களது புரிதலில்தான் இனி மானுடம் மாறுவது ஒரு கனாக்காலமே உயிரினங்கள் உல்லாசமாய் உலவிவர தலைகுனிந்து தரை அளந்து நடக்கிறேன்...கவிதைப்பந்தல்(1 Comment) |
| |
| சிக்கல் சிங்காரவேலர், ஸ்ரீ நவநீதேஸ்வரர் ஆலயம் |
நாகைப்பட்டினத்தில் அமைந்துள்ள தலம் சிக்கல். பேருந்து, ரயில் என அனைத்து வழியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் நவநீதேஸ்வரர் (திருவெண்ணெய்நாதர்) இறைவி: சத்தியாயதாட்சி...சமயம் |
| |
| இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! |
அது ஒரு தனவந்தர் இல்லத் திருமணக் கச்சேரி. நாகஸ்வர வித்வான் பிரமாதமாக வாசித்துக் கொண்டிருந்தார். இடுப்பில் பட்டாடை, தோளில் அங்கவஸ்திரம், கழுத்தில் தங்க ருத்திராட்சமாலை...பொது |
| |
| அது... |
ஐஃபோன் அலாரம் காலை ஆறு மணி என்பதைச் சுட்டி அடித்து ஓய்ந்தது. எழுந்து பல் விளக்கும்போது 'அதன்' நினைவு வந்தது. அன்று எப்படியும் கடைக்குப் போய் அதை வாங்கிவிட வேண்டும் என்று...சிறுகதை(4 Comments) |
| |
| இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் |
புல்லாங்குழல் இசையில் தேர்ந்தவர் சரப சாஸ்திரிகள். பெயருக்கு ஏற்றாற்போல் அவர் புல்லாங்குழல் வாசித்தால் அங்கே சரபங்கள் (பாம்புகள்) வந்துவிடும். அதுவும் புன்னாகவராளியை வாசித்தால்...பொது |