| |
 | இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி |
அது ஒரு இசைவிழா. அதற்கு ஜாம்பவான்கள் பலரும் வந்திருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கச்சேரி. விழாக் குழுவினரில் ஒருவருக்கு அப்போது பெயர்பெற்று வந்த இளம்வித்வான் ஒருவரை ... பொது |
| |
 | இலியோரா |
கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து... சிறுகதை |
| |
 | தமிழ்நாடன் |
கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்நாடன் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) காலமானார். 72 வயதான தமிழ்நாடன் சேலத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கியவர்... அஞ்சலி |
| |
 | இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! |
அது ஒரு தனவந்தர் இல்லத் திருமணக் கச்சேரி. நாகஸ்வர வித்வான் பிரமாதமாக வாசித்துக் கொண்டிருந்தார். இடுப்பில் பட்டாடை, தோளில் அங்கவஸ்திரம், கழுத்தில் தங்க ருத்திராட்சமாலை... பொது |
| |
 | தேவை: சமமான பகிர்தல் |
இன்றைய நிலையில், அதுவும் மாறிவரும் திருமண ஒப்பந்தங்களில் 'அடக்க வேண்டும்' என்ற உணர்வு தோன்றினாலே அதற்கு நமக்கு நாமே எச்சரிக்கை வகுத்துக்கொள்ள... அன்புள்ள சிநேகிதியே (3 Comments) |
| |
 | பாரதியாரும் உளவாளிகளும் |
இரகசியப் போலீசார், பல வேஷங்கள் தரித்து பாரதியாரைப் பார்க்க வருவார்கள். இந்த பாக்கியம் அரவிந்தருக்கும், (வ.வே.சு.) அய்யருக்குங்கூட உண்டு. ஒரு நாள் பாரதியாருக்கு ஒரு கடிதம் வந்தது. பொது |