| |
 | புஷ்பா தங்கதுரை |
பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர்... அஞ்சலி |
| |
 | அம்மாவின் முடிவு |
நவம்பர் மாதத் தென்றலில் எனக்கு மிகப்பிடித்த 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில், வாசகர் ஒருவர், தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவருடைய அம்மா... பொது (1 Comment) |
| |
 | சிக்கல் சிங்காரவேலர், ஸ்ரீ நவநீதேஸ்வரர் ஆலயம் |
நாகைப்பட்டினத்தில் அமைந்துள்ள தலம் சிக்கல். பேருந்து, ரயில் என அனைத்து வழியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் நவநீதேஸ்வரர் (திருவெண்ணெய்நாதர்) இறைவி: சத்தியாயதாட்சி... சமயம் |
| |
 | இசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம் |
தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் கதாகாலட்சேபத்தில் தேர்ந்தவர். பாமர ஜனங்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகக் கதைகள் சொல்லுவார். கதைகளினூடே நல்ல நீதிகளும் இருக்கும். பொது |
| |
 | இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி |
அது ஒரு இசைவிழா. அதற்கு ஜாம்பவான்கள் பலரும் வந்திருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கச்சேரி. விழாக் குழுவினரில் ஒருவருக்கு அப்போது பெயர்பெற்று வந்த இளம்வித்வான் ஒருவரை ... பொது |
| |
 | இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் |
புல்லாங்குழல் இசையில் தேர்ந்தவர் சரப சாஸ்திரிகள். பெயருக்கு ஏற்றாற்போல் அவர் புல்லாங்குழல் வாசித்தால் அங்கே சரபங்கள் (பாம்புகள்) வந்துவிடும். அதுவும் புன்னாகவராளியை வாசித்தால்... பொது |