| |
 | இலியோரா |
கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து... சிறுகதை |
| |
 | இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி |
அது ஒரு இசைவிழா. அதற்கு ஜாம்பவான்கள் பலரும் வந்திருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கச்சேரி. விழாக் குழுவினரில் ஒருவருக்கு அப்போது பெயர்பெற்று வந்த இளம்வித்வான் ஒருவரை ... பொது |
| |
 | துரோணரின் சீடன் |
மகாபாரதத்திலுள்ள கதாபாத்திரங்கள் ஆயிரக்கணக்கில் விரிவடைவதால், அடிப்படைக் குவிமையத்திலுளள பாத்திரங்களைத் தவிர்த்து, மற்ற *எல்லாப்* பாத்திரங்களைக் குறித்தும் முழுமையான அல்லது... ஹரிமொழி |
| |
 | அம்மாவின் முடிவு |
நவம்பர் மாதத் தென்றலில் எனக்கு மிகப்பிடித்த 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில், வாசகர் ஒருவர், தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவருடைய அம்மா... பொது (1 Comment) |
| |
 | அது... |
ஐஃபோன் அலாரம் காலை ஆறு மணி என்பதைச் சுட்டி அடித்து ஓய்ந்தது. எழுந்து பல் விளக்கும்போது 'அதன்' நினைவு வந்தது. அன்று எப்படியும் கடைக்குப் போய் அதை வாங்கிவிட வேண்டும் என்று... சிறுகதை (4 Comments) |
| |
 | இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் |
புல்லாங்குழல் இசையில் தேர்ந்தவர் சரப சாஸ்திரிகள். பெயருக்கு ஏற்றாற்போல் அவர் புல்லாங்குழல் வாசித்தால் அங்கே சரபங்கள் (பாம்புகள்) வந்துவிடும். அதுவும் புன்னாகவராளியை வாசித்தால்... பொது |