| |
 | புஷ்பா தங்கதுரை |
பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர்... அஞ்சலி |
| |
 | தமிழ்நாடன் |
கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்நாடன் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) காலமானார். 72 வயதான தமிழ்நாடன் சேலத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கியவர்... அஞ்சலி |
| |
 | இசையுதிர்காலம்: சவால் ராஜா! சவால்! |
அவர் ஒரு இளம்கலைஞர். இசையுலகின் ஆரம்பத்தில் இருந்தார். ஒருநாள் மயிலாடுதுறையில் அவரது கச்சேரி. பிரபல வித்வான்கள் பலரும் முன்வரிசையில் அமர்ந்து கச்சேரி கேட்கக் காத்திருந்தனர். பொது |
| |
 | சிக்கல் சிங்காரவேலர், ஸ்ரீ நவநீதேஸ்வரர் ஆலயம் |
நாகைப்பட்டினத்தில் அமைந்துள்ள தலம் சிக்கல். பேருந்து, ரயில் என அனைத்து வழியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் நவநீதேஸ்வரர் (திருவெண்ணெய்நாதர்) இறைவி: சத்தியாயதாட்சி... சமயம் |
| |
 | பாரதியாரும் உளவாளிகளும் |
இரகசியப் போலீசார், பல வேஷங்கள் தரித்து பாரதியாரைப் பார்க்க வருவார்கள். இந்த பாக்கியம் அரவிந்தருக்கும், (வ.வே.சு.) அய்யருக்குங்கூட உண்டு. ஒரு நாள் பாரதியாருக்கு ஒரு கடிதம் வந்தது. பொது |
| |
 | இசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம் |
தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் கதாகாலட்சேபத்தில் தேர்ந்தவர். பாமர ஜனங்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகக் கதைகள் சொல்லுவார். கதைகளினூடே நல்ல நீதிகளும் இருக்கும். பொது |