| |
 | தேனக்காவின் கல்யாணம் |
அன்றொரு நாள் தினசரி ரயில் பயணத்தின்போது தேனக்கா நினைப்பு வந்தது. பின்வந்த நாட்களில் மறுபடியும் அவள் நினைப்பு மீண்டும் வர, கொஞ்சம் அவளைப்பற்றி அசைபோட்டேன். சிறுகதை (2 Comments) |
| |
 | வயசு காலத்தில் |
ஹாலில் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. படுக்கையை விட்டு எழுந்த சிவகாமி பல்துலக்கிவிட்டு காஃபி குடிக்க ரெடியானாள். மருமகள் சுஜாதா அவசர அவசரமாகக் கணவன் ரமேஷுக்குக் காலை உணவு... சிறுகதை |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: செய்யாமல் செய்த உதவிக்கு... |
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக என் ஆசிரியப் பெருமான் திரு தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்களுடைய நினைவுகளை தொடராக எழுதி வருகிறேன். இத்தொடரில் நான் சொன்னவையெல்லாம்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | பருவம் திரும்பியது |
அவசரகால உதவிக்காய் நான்கு பேர் சென்றதில் ஒருவரின் இரத்தம் மட்டுமே பொருந்தி இருக்க மற்ற மூவரின் முகம் வாட்டமெடுத்தது கண்டு சொல்கிறாள் அவள்... கவிதைப்பந்தல் |
| |
 | திருவிந்தளூர் பரிமள ரங்கநாதர் |
காவிரிக்கரையில் அமைந்துள்ள வைணவத் தலங்களில் முக்கியமானவை ஐந்து. ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், அப்பால ரங்கம் (கோயிலடி), மத்திய ரங்கம் (கும்பகோணம்), பரிமள ரங்கம்... சமயம் |
| |
 | பிரித்து நடப்பெற்ற கன்று |
மேல்தளத்துக்குப் போக மறுக்கிறாள் தாய்! பள்ளியிலேயே முதல் மதிப்பெண். டியூக் பல்கலைக்கழகத்தில் கட்டணக் குறைப்புடன் படிப்பு. கவிதைப்பந்தல் (1 Comment) |