| |
 | தெரியுமா?: மேடையேறுகிறது 'தி ஜங்கிள் புக்' |
இந்தியக் காடுகளின் பின்னணியில் 'தி ஜங்கிள் புக்' என்ற சிறுகதைத் தொகுதியை ருட்யார்ட் கிப்ளிங் 1893ல் எழுதினார். அந்த வனவிலங்குகளும் மோக்லியும் வால்ட் டிஸ்னியின் கைவண்ணத்தில்... பொது |
| |
 | தேனக்காவின் கல்யாணம் |
அன்றொரு நாள் தினசரி ரயில் பயணத்தின்போது தேனக்கா நினைப்பு வந்தது. பின்வந்த நாட்களில் மறுபடியும் அவள் நினைப்பு மீண்டும் வர, கொஞ்சம் அவளைப்பற்றி அசைபோட்டேன். சிறுகதை (2 Comments) |
| |
 | பிரித்து நடப்பெற்ற கன்று |
மேல்தளத்துக்குப் போக மறுக்கிறாள் தாய்! பள்ளியிலேயே முதல் மதிப்பெண். டியூக் பல்கலைக்கழகத்தில் கட்டணக் குறைப்புடன் படிப்பு. கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: செய்யாமல் செய்த உதவிக்கு... |
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக என் ஆசிரியப் பெருமான் திரு தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்களுடைய நினைவுகளை தொடராக எழுதி வருகிறேன். இத்தொடரில் நான் சொன்னவையெல்லாம்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தெரியுமா?: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது – 2012 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறொன்ரோவில் ஜூன் 15ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது நாஞ்சில் நாடன்... பொது |
| |
 | பருவம் திரும்பியது |
அவசரகால உதவிக்காய் நான்கு பேர் சென்றதில் ஒருவரின் இரத்தம் மட்டுமே பொருந்தி இருக்க மற்ற மூவரின் முகம் வாட்டமெடுத்தது கண்டு சொல்கிறாள் அவள்... கவிதைப்பந்தல் |