Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அறியாதவன் புரியாதவன்
ஜெ.கே. தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அறியாதவன் புரியாதவன்'. உன்னி மாயா, சரிதா தாஸ் நாயகிகளாக நடிக்க சுபலேகா ச மேலும்...
 
விக்கிரமன்
வரலாற்று நாவலாசிரியர் வரிசையில் தி.த. சரவணமுத்துப்பிள்ளை ('மோகனாங்கி') தொடங்கி, கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா.பார்த்தசாரதி மேலும்...
 
ஜவ்வரிசி அயிட்டங்கள்
ஜவ்வரிசி சூப்

தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
மக்காச்சோளம் (வேக வைத்தது) - 1 கிண்ணம் (சிறிய
மேலும்...
 
மு. இராகவையங்கார்
அது காரைக்குடி கம்பன் கழக மேடை. சான்றோர் கூடியிருந்த அவை. கம்பனின் கவிச்சிறப்பைச் சிலர் பேசி முடித்தபின், கம்பன் அடிப்பொடி சா மேலும்...
 
பிப்ரவரி 2013: ஜோக்ஸ்
அதிகாரி: டாக்டர்! நீங்க ஆபரேஷன் செஞ்ச பில்லைப் பார்த்தா, போன மாரடைப்பு திரும்பி வந்துடும் போலிருக்கே!

டாக்டர்: அது ஒண்
மேலும்...
மாகாளியின் மகிமை
சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் நான், என் பெண் ஈஷா, கணவர் ராம் மூவரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளேன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். என் அம்மா, அப்பா...சிறுகதை
'மஹாகவிதை' காலாண்டிதழ்
கவிஞர் இரா.மீனாட்சி, சேதுபதி, குறிஞ்சிவேந்தன் ஆகியோர் சேர்ந்து கவிதைக்கென காலாண்டிதழ் ஒன்றைக் கொண்டு வருகின்றனர். பாரதியாரை ஞானாசிரியராகக் கொண்ட இந்த இதழ் பாரதியாரின்...பொது
கொள்ளாதே மௌனம்
அந்த வெள்ளியன்று உலகம் அழுதது. ஊர் அழுதது. ஆழி அழுதது; நாளின் நாழி அழுதது. இறை அழுதது சிறை அழுதது; ஏன்கவிதைப்பந்தல்(2 Comments)
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
'மக்கள் சக்தி இயக்க'த்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (82) சென்னையில் ஜனவரி 20, 2013 அன்று காலமானார். முன்னேற்ற உளவியலைப் பற்றித் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு...அஞ்சலி
சிருங்கேரி சாரதாம்பாள்
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன்...சமயம்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-20)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள்.சூர்யா துப்பறிகிறார்
பேராசிரியர் நினைவுகள்: நத்தைமடி மெத்தையடி
- ஹரி கிருஷ்ணன்

பாதை வேறு, போகும் வேகம் வேறு
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline