| |
| பாப்பாக்கு ஸ்கூல்! |
இந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக், "ஆமாம் வர்ற திங்கள்கிழமை தான் ஸ்கூல், அவகிட்ட ஸ்கூல்பத்தி எல்லாம் சொல்லியிருக்கோம், பாப்பாவும் ஸ்கூல்...சிறுகதை |
| |
| உயிர் |
இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு!
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்...கவிதைப்பந்தல் |
| |
| கொலம்பஸ் நாட்டில் கொலு |
பொது |
| |
| தொப்பி |
நீலவண்ணத் தொப்பியை
பெட்டியின் மேலே
வைத்துவிட்டு
அப்போதுதான்
சிவப்பு வண்ணத் தொப்பிக்குகவிதைப்பந்தல் |
| |
| உயர்ந்த உள்ளம் |
என்னடா இது பொழுது விடிஞ்சு பொழுது போனா இந்த வீட்டில சண்டையும் வாக்குவாதமும்தானா?. தினமும் எதற்காவது சண்டை ஆரம்பித்துக் கடைசியில் தாத்தா, பாட்டி மேல போய் முடியும்.சிறுகதை(3 Comments) |
| |
| மருந்து மரமென்ன மாய மரமா? |
பரோபகாரிகளை மூன்றுவிதமாகப் பிரித்தார் வள்ளுவர். முதல்வகை ஊருணி, ஊருக்கு நீரைக் கொடுத்து, தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது. இரண்டாவது வகை, பயன் மரமோ...ஹரிமொழி(1 Comment) |