Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
நானி நடிக்கும் நான் ஈ
தெலுங்கில் மகதீரா போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் படம் 'நான் ஈ'. தெலுங்குப மேலும்...
 
ஆர்.பொன்னம்மாள்
தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர மேலும்...
 
வாழைக்காய் போண்டா
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2 அல்லது 3
வெங்காயம் (பொடியாய் நறுக்கியது) - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
மி
மேலும்...
 
தேவநேயப் பாவாணர்
தமிழ் வளர்ச்சி ஒன்றையே உயிர்மூச்சாகக் கொண்டு, பலனை எதிர்பாராது இறுதிநாள்வரை உழைத்தவர் 'மொழி ஞாயிறு', 'செம்மொழிச் செல்வர்' தேவ மேலும்...
 
எது நியாயம்?
"சாச்சி மாமி! எனக்கு பசிக்கிறது. ஆபீசுக்கு டயமாச்சு. சாதம் போடறேளா?" ஆபீஸ் கிளம்பும் ரமேஷின் குரல். "இதோ வந்துட்டேம்பா. கறியை இன்னும் ஒரு செகண்டிலே கீழே இறக்கிடுவேன். உடனே தட்டுப் போட்டுடறேன்" என்றாள் மாமி.சிறுகதை
தேங்காய்
ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, "உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்" என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள்.சிறுகதை(4 Comments)
தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு!
சுரேஷ், கேரளத்தின் எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க வந்தார்.பொது
தெரியுமா?: அக்னி புத்ரி டெஸ்ஸி தாமஸ்
அணு ஆயுதங்களை ஏந்தி 5000 கி.மீ. தூரம்வரை சென்று தாக்க வல்ல அக்னி-5 ஏவுகணையை ஏப்ரல் 20, 2012 அன்று இந்தியா விண்ணில் செலுத்தியது. 17.5 மீட்டர் நீளமும் 50 டன் எடையும் கொண்ட இத்தகைய நவீன...பொது
பேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது?
குயில் பாட்டின் மையச்செய்தி என்ன என்று பார்க்கலாம் எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். குயில் பாட்டை மிக விரிவாக அலசிவிட்டு, என் ஆசிரியப் பெருமான் உரைத்த செய்தியை என் சொற்களால் இங்கே சொல்கிறேன்.ஹரிமொழி
தெரியுமா?: பார்சிலோனா போட்டியில் ஸ்ரீக்ருபா பரிசுக் குவிப்பு!
உலக அளவிலான 'பார்ஸிலோனா டான்ஸ் கிராம்ப்ரீ' நடனப் போட்டியில் கூபர்டினோவின் 'ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி' பல முதல் பரிசுகளை வென்றுள்ளது. 2012 ஏப்ரல் 4ம் தேதி முதல் 8ம் தேதிவரை ஸ்பெயின் நாட்டின்...பொது
பேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது?
- ஹரி கிருஷ்ணன்

மகிழ்ச்சியோடு ஒரு கடிதம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline