| |
| எது நியாயம்? |
"சாச்சி மாமி! எனக்கு பசிக்கிறது. ஆபீசுக்கு டயமாச்சு. சாதம் போடறேளா?" ஆபீஸ் கிளம்பும் ரமேஷின் குரல். "இதோ வந்துட்டேம்பா. கறியை இன்னும் ஒரு செகண்டிலே கீழே இறக்கிடுவேன். உடனே தட்டுப் போட்டுடறேன்" என்றாள் மாமி.சிறுகதை |
| |
| தேங்காய் |
ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, "உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்" என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள்.சிறுகதை(4 Comments) |
| |
| தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு! |
சுரேஷ், கேரளத்தின் எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க வந்தார்.பொது |
| |
| தெரியுமா?: அக்னி புத்ரி டெஸ்ஸி தாமஸ் |
அணு ஆயுதங்களை ஏந்தி 5000 கி.மீ. தூரம்வரை சென்று தாக்க வல்ல அக்னி-5 ஏவுகணையை ஏப்ரல் 20, 2012 அன்று இந்தியா விண்ணில் செலுத்தியது. 17.5 மீட்டர் நீளமும் 50 டன் எடையும் கொண்ட இத்தகைய நவீன...பொது |
| |
| பேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது? |
குயில் பாட்டின் மையச்செய்தி என்ன என்று பார்க்கலாம் எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். குயில் பாட்டை மிக விரிவாக அலசிவிட்டு, என் ஆசிரியப் பெருமான் உரைத்த செய்தியை என் சொற்களால் இங்கே சொல்கிறேன்.ஹரிமொழி |
| |
| தெரியுமா?: பார்சிலோனா போட்டியில் ஸ்ரீக்ருபா பரிசுக் குவிப்பு! |
உலக அளவிலான 'பார்ஸிலோனா டான்ஸ் கிராம்ப்ரீ' நடனப் போட்டியில் கூபர்டினோவின் 'ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி' பல முதல் பரிசுகளை வென்றுள்ளது. 2012 ஏப்ரல் 4ம் தேதி முதல் 8ம் தேதிவரை ஸ்பெயின் நாட்டின்...பொது |