| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-11) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: அக்னி புத்ரி டெஸ்ஸி தாமஸ் |
அணு ஆயுதங்களை ஏந்தி 5000 கி.மீ. தூரம்வரை சென்று தாக்க வல்ல அக்னி-5 ஏவுகணையை ஏப்ரல் 20, 2012 அன்று இந்தியா விண்ணில் செலுத்தியது. 17.5 மீட்டர் நீளமும் 50 டன் எடையும் கொண்ட இத்தகைய நவீன... பொது |
| |
 | தெரியுமா?: விண்வெளியில் இந்திய உளவுக் கோள் |
இந்தியாவின் முதல் உளவுச் செயற்கைக் கோளான ரிசாட்-1 (ரேடார் இமேஜிங் சேடலைட்-1) ஸ்ரீஹரிகோட்டா தளத்திலிருந்து ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 1858 கிலோ. இந்தியா இதுவரை ஏவிய... பொது |
| |
 | மகிழ்ச்சியோடு ஒரு கடிதம் |
இந்தக் கடிதம் எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சி. காரணம், பிரச்சனையை எழுதப் போவதில்லை. ஒரு தீர்வை எழுதுகிறேன். பல வருடங்களாக நான் 'தென்றல்' வாசகி. உங்களுடைய பகுதியை அடிக்கடி படிப்பதால் உங்களுடைய approach எனக்குப் புரிபட ஆரம்பித்தது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம், சென்னை |
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. மொழி வழக்கில் கச்சாலீஸ்வரர் ஆலயம்... சமயம் |
| |
 | தெரியுமா?: திருச்செல்வத்துக்கு 'ஜூன் கால்வுட்' விருது |
1989ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அன்று புதன்கிழமை. நாலு இளைஞர்கள் ஒரு நீல நிற ஃபோர்ட் காரில் வந்து வீட்டுக்கதவை தட்டுகிறார்கள். பொது |