| |
 | தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு! |
சுரேஷ், கேரளத்தின் எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க வந்தார். பொது |
| |
 | தெரியுமா?: நீங்களும் ஆகலாம் 'சென்னை சூப்பர் கிங்'! |
சென்னை சூப்பர் கிங்ஸ் டீஷர்ட்டில் கர்ஜித்துக் கொண்டு பாய்ந்து வரும் அந்த சிங்கத்தைப் பார்த்து சிலிர்க்காதவர் யார்! இன்னும் பலவகை டீஷர்ட்கள், வீட்டு/அலுவலக உபயோகப் பொருள்கள், தொப்பிகள், டைகள்... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது? |
குயில் பாட்டின் மையச்செய்தி என்ன என்று பார்க்கலாம் எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். குயில் பாட்டை மிக விரிவாக அலசிவிட்டு, என் ஆசிரியப் பெருமான் உரைத்த செய்தியை என் சொற்களால் இங்கே சொல்கிறேன். ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: விண்வெளியில் இந்திய உளவுக் கோள் |
இந்தியாவின் முதல் உளவுச் செயற்கைக் கோளான ரிசாட்-1 (ரேடார் இமேஜிங் சேடலைட்-1) ஸ்ரீஹரிகோட்டா தளத்திலிருந்து ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 1858 கிலோ. இந்தியா இதுவரை ஏவிய... பொது |
| |
 | ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம், சென்னை |
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. மொழி வழக்கில் கச்சாலீஸ்வரர் ஆலயம்... சமயம் |
| |
 | தேங்காய் |
ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, "உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்" என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள். சிறுகதை (4 Comments) |