|  |  | 
|  | பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி | 
| சிற்பக் கலைப் பிதாமகரும், உலககெங்கிலும் பல ஆலயங்களை, புகழ்பெற்ற கட்டிடங்களையும் நிர்மாணித்தவருமான டாக்டர் வை. கணபதி ஸ்தபதி (84) சென்னையில், செப்டம்பர் 6, 2011 அன்று காலமானார். ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | தொடரும் பயணங்கள் | 
| ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் ரேவதி. மழை நின்றபாடில்லை. இன்று அபிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் செல்ல முடியாது. பேஸ்மெண்டிலேயே போய் விளையாட வேண்டியதுதான். ![]() சிறுகதை ![]() (1 Comment) | 
|  |  | 
|  | காந்திஜியின் நகைச்சுவை | 
| காந்திஜியிடம் நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. 1391ல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபின்... ![]() பொது | 
|  |  | 
|  | ஆப்பிள் பயணங்கள் | 
| எங்கேயோ கிராமத்தில் காய்த்த என்னைப் பறித்து பெட்டியில் அடைத்து டிரக்கில் ஏற்றிக் கொண்டு வந்தனர். நானும் ஆடி ஆடிக் கொண்டு வந்தேன். ஷாப் ரைட்டில் என்னைக் கொண்டு வந்து சேர்த்தனர். யாரோ பேசிக் கொண்டே சென்றார். ![]() சிறுகதை | 
|  |  | 
|  | கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் | 
| கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. ![]() சமயம் | 
|  |  | 
|  | குஷ்டமும் கஷ்டம் அல்ல! | 
| காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். ஒருநாள், காந்தியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவர் வந்து பிச்சை கேட்டார். அவரைப் பற்றி... ![]() பொது |