| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கைத்துப்பாக்கி காப்பாற்றாது |
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வசித்த காலம். அவர் கறுப்பர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால் அவருக்கு அங்கே நிறைய எதிர்ப்பு இருந்தது. எனவே காந்தியின் பாதுகாவலராக காலன்பார்க் என்பவர்... பொது |
| |
 | ஐந்தே நிமிடங்கள்! |
ஒருமுறை காந்தியடிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். மணி என்ன என்று அருகிலிருந்த செயலாளர் கல்யாணத்திடம் விசாரித்தார். கல்யாணம் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஐந்து மணி என்று சொன்னார். பொது |
| |
 | நீங்களாகவே இருங்கள் |
'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காந்திஜியின் நகைச்சுவை |
காந்திஜியிடம் நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. 1391ல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபின்... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம் |
தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எப்போதுமே மூன்று தனித்தனிக் குழுவினர் இயங்கிக் கொண்டிருந்தனர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு சாராருக்குச் சொல்ல நிறையச் செய்தி இருக்கும்; சொல்வதைச் செல்லும் விதமாக... ஹரிமொழி (1 Comment) |