| |
| சில மாற்றங்கள் (மாற்றம்-4) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் தன் மற்றொரு அமெரிக்க இந்திய...குறுநாவல் |
| |
| செய்கை |
வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது.அமரர் கதைகள் |
| |
| புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 |
இருவேறு கலாசாரங்களினிடையே, தம் மொழிச்சூழலில் இருந்து வெகுதூரம் தள்ளி வாழ்பவர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி என்கிற உறவுகள் மூலமோ, கலைகள் மூலமோ, அவ்வபோது தம் நாட்டிற்குச் செல்வதன் மூலமோ...பொது |
| |
| தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-3) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| பேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா? |
தான் குயிலாக இருந்தும்கூடத் தனக்கு மனிதர்களின் பேச்சு புரிவதற்கும், தன்னாலும் அவ்வாறு பேச இயலுவதற்கும் காரணம் புரியாமல் தவித்த குயில் அந்த வழியாக வந்த தென்பொதியை மாமுனிவர்...ஹரிமொழி(1 Comment) |
| |
| அதுவும் சுயநலமே |
மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன்? சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது.அன்புள்ள சிநேகிதியே |