Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
rajeesubramania (Egypt)

Comments Home
Comments by rajeesubramania (2)
Article: திருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல....
Category: அன்புள்ள சிநேகிதியே (Jun 2010) Posted On: Jul 03, 2010
மாமியாரை தன்னுடன் வைத்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களை அவமான படுத்த வேண்டாம்.மகன் அம்மாவிடம் பேசக்கூட முடியாத அளவுக்கு வேலை பளுவா?வாரம் ஒருமுறை கூடப் பேச முடியாத நிலையில் அந்தத் தாய் என்னதான் செய்வாள்? மருமகளிடம் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த தாய்க்கு யார் இருக்கிறார்கள் ஒரே ஒரு மகனைத் தவிர?கண்டிப்பாக அந்தத் தாய் தாம்பத்திய சுகத்திற்குத் திருமணம் செய்து கொண்டு இருக்க மாட்டாள் .மேலும் பெண்ணே உன் தாயார் உன்னிடம் உன் மாமியார் சிறு பெண் போல அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறார் என்று பேசலாமா? தப்பு இல்லையா? பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக இல்லாமல் சூழ்நிலையை புரிந்துகொண்டு இப்பொழுதாவது உங்களின் குறைகளையும் உணருங்கள். உங்கள் மாமியாரை நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கொண்டாடும் அறுபதாவது விழாவில் கூப்பிடுங்கள். நீங்களும் உங்கள் கணவரும் செய்யும் ஒரே பிராயச்சித்தம் இதுதான். வாழ்க வளர்க சித்ரா அவர்கள்.

Article: பிறந்த நாள், இன்று பிறந்த நாள்!
Category: சிரிக்க, சிந்திக்க (Mar 2010) Posted On: Mar 22, 2010
முக்கியமான ஒன்றையும் சேர்த்து கொள்ளுங்கள் .பிறந்த நாள் விழாவில் மெழுகு வர்த்தியை வாயால் ஊதி அணைத்தல் தவறு .விளக்கை ஏற்ற கற்று கொடுங்கள் .பெற்றோர்கள்தான் நல்ல விஷயங்களை நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும் .





© Copyright 2020 Tamilonline