| |
| காணாமல் போன கராத்தே தியாகராஜன் |
சென்னை மாநகராட்சியின் துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகிவிட, அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிப் பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் பத்திரிகைகளும், மின்னூடகங்களும் விதவிதமான தகவல்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டன.தமிழக அரசியல் |
| |
| சுவேதாவின் அவசரம் |
நீச்சல் குளத்தருகே சிமிண்டு தரையில் சாக்கட்டியால் ஏரோப்ளேன் பாண்டி கட்டம் கட்டமாக கோடு கிழிக்கப்பட்டிருந்தது. சுவேதா கண்ணைப் பொத்திக்கொண்டு அந்தச் செவ்வகக் கட்டங்களில் குதிக்க...சிறுகதை |
| |
| சொற்சித்திரம் - உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி |
ஆவணி பிறந்துவிட்டால் போதும், வரிசையாகப் பண்டிகைகள் வந்துக் கொண்டே இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி, ஆவணிஅவிட்டம், பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி...பொது |
| |
| முக்கியமான நூல்கள் விவரம் |
நாவல்கள்: ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்...அஞ்சலி |
| |
| பாண்டியர் கருவூலத்தின் இரகசியம் |
பாண்டியரின் கருவூலம் செல்வ வளத்திற்குப் பெயர்போனது என்பது தெரிந்ததே. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாசாப்பு என்னும் இசுலாமிய ஆசிரியர் "குலசேகர பாண்டியனுடைய அரசு செல்வம் கொழிக்கும் வளமுடையது.இலக்கியம் |
| |
| யாஹு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ராகவன் |
பிரபாகர் ராகவன் என்ற தமிழர் யாஹு(Yahoo) ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகவன் ஐ.ஐ.டி. சென்னையில் மின்சாரவியலில் பட்டம் பெற்ற பின்னர் பெர்க்கிலியில் உள்ள..பொது |