Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
அமெரிக்காவில் ஆதிபராசக்தி திருக்கோவில்
Jun 2005
மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் நிறுவிய ஆதிபராசக்தி இயக்கம் 4500 வார வழிபாட்டு மன்றங்களுடன் உலகெங்கிலும் பரவியிருக்கிறது. இவை ஆன்மீக வழிநிற்கும் சமுதாய சேவைக் கூடங்களாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும்...
பிருந்தாவனம்
May 2005
தேவாதி தேவர்களும் திரண்டு வந்து கண்ணனை வணங்கி வழிபட்ட புண்ணிய பூமி பிருந்தாவனம். மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றிய கண்ணன் பிருந்தாவனத்தில் கோகுலத்தில்தான் 11 ஆண்டுகள்... மேலும்...
எமனுக்கு ஒரு தனிச் சந்நிதி
Apr 2005
எங்கே உயிர் போனால் முக்தி கிடைக்கும்? அதற்கொரு தலம் இருக்கிறது. காசியை விடப் பல மடங்கு புகழ் வாய்ந்தது. காசி வடக்கே இருக்கிறது என்றால் தெற்கே காவிரிக் கரையில் இருக்கின்றது புகழ் வாய்ந்த அவ்வூர். மேலும்...
திருமியச்சூர்
Mar 2005
தமிழகத்தில் கோச்செங்கட் சோழன் கணக்கற்ற கற்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில்... மேலும்...
ஐயாவாள் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயங்கள்!
Feb 2005
ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பிரார்த்தித்த உடன் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்த கங்கை அவர் வீட்டுக் கிணற்றிலேயே (கூபம்) அடங்கிவிட்டது என்ற அதிசயம் சென்ற இதழில் குறிப்பிடப்பட்டது. இனி மேலும் சில வியக்கத்தக்க சம்பவங்களைப் பார்க்கலாம். மேலும்...
திருவியலூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்
Jan 2005
இறைவன் திருவருளால் இம்மண்ணுலகில் அவ்வப்போது அவதார புருஷர்கள் சில காரண காரியத்தோடு தோன்றுகின்றனர். மேலும்...
அருணகிரி பாடிய சிறுவாபுரி
Dec 2004
மாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர். விடுகதையைப் போல் இருக்கிறதல்லவா? லவன் குசன் இருவரும் இராமபிரான்... மேலும்...
திருக்கண்ணபுரம்
Nov 2004
பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே... மேலும்...
ஞானமலை
Oct 2004
குமரப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர். இவர் குமரப் பெருமானின் பாத தரிசனம் பெற்ற தலம் ஞானமலை. தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன்... மேலும்...
கோவிந்தவாடியில் அமர்ந்த குருநாதன்
Sep 2004
எல்லா சிவத்தலங்களிலும் மூலவரின் சந்நிதியின் தெற்கில் தக்ஷ¢ணாமூர்த்தி வீற்றிருக்கக் காணலாம். வடமொழியில் தக்ஷ¢ணம் என்றால் தெற்கு. மேலும்...
பராம்பரிய மறுமலர்ச்சிக்கு ஒரு அறக்கட்டளை
Sep 2004
பாரதத்தின் புராதன ஆலயங்களில் சிதிலமடைந்து கிடக்கும் அரிய சிற்பங்கள், உலோகச் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களைப் புதுப்பித்துப் பராமரித்துக் காக்கவும், கிராமவாசிகளிடையே ஆலயம்... மேலும்...
வரலட்சுமி விரத வழிமுறைகள்
Aug 2004
வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும் பொருட்¡க வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. தாழம்பூ. குடுமியுடன் தேங்காய் போன்று பலவகைப் பொருட்கள் கிடைக்காத அமெரிக்காவிலும், இருப்பதைக் கொண்டு மந்திரங்கள்... மேலும்...





© Copyright 2020 Tamilonline