Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
மயிற்பீலி
Sep 2012
கோபத்தின் கடைசிப் பக்கத்தில்... முத்த அரிசிகள் கொண்டு நான் வளர்க்கும் மன்னிப்பு மயிலிறகு ஒன்று மேலும்...
அதற்கேனும்....
Sep 2012
பிரிவென்பது உன் முடிவென்றால் விவாகரத்துக்கும் நான் தயார் அதற்கேனும் மணந்துகொள் மேலும்...
அமலால் நிறையும் ரமலான்
Aug 2012
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம் படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம் கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம் கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம் பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் மேலும்...
களவு...
Aug 2012
பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும் சூர்யாக்களும், ஆர்யாக்களும் என்னை ஈர்ப்பதில்லை... களவாண்ட கோயில் மறுபடி களவு போவதில்லை! மேலும்...
காப்பாத்துங்க! காப்பாத்துங்க!
Jun 2012
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜாக்கள் பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல் தன்மேல் பட்டுவிடாதா என ஏங்கித் தவிக்கின்ற மகிழுந்து ஒலிப்பான்களின் மனப் பொருமல்! மேலும்...
தமிழ்ப் பள்ளிச் சிறார்!
Apr 2012
செர்ரிப்பழத் தோட்டத்தில் மாங்கன்றுகள். குயிலிசை கேளாத, வியர்வை வாசம் பாராத, குளிர் பிரதேசக் குருத்துகள். மேலும்... (3 Comments)
அன்றும், இன்றும்!
Jan 2012
அன்று, நாலும் மூணும் ஏழு என்று ஒருமுறை சொன்னால் புரிந்து கொள்ளாத உன் முதுகில் மேலும்... (1 Comment)
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
Nov 2011
எனக்கோர் தங்கை பிறந்தபின் என் பெற்றோர் அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள் இனியும் நான் குழந்தையில்லை மேலும்...
ஃபேஸ்புக்கில் ஓராண்டு
Jul 2011
கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை கற்பனை மலர்வதும் இல்லை கனவில் வருவதும் இல்லை! மேலும்...
கண்டீரோ இந்நாடு, காட்டுங்கள் எங்கே!
Jul 2011
நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான். கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே. அங்கே போரில்லை எதுவும் மாறு பாடில்லை ஒற்றுமை உண்டு, வேற்றுமை யில்லை. மேலும்...
ஒருவரிக் குறளே!
Jun 2011
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது? எல்லாத் துறைக்கும் தெரிந்தது அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? மேலும்... (2 Comments)
ஒரு பிடி சிரிப்பு
Mar 2011
தொடாத நிலவும், காணாத கடவுளும் பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும் சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும் கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல மேலும்... (2 Comments)





© Copyright 2020 Tamilonline