Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
துரியோதன சாமர்த்தியம்
Jan 2022
பாஞ்சாலி, விராடனுடைய அரண்மனைக்குத் திரும்பியதும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'இவள் அழகு நிறைந்தவளாக இருக்கிறாள். ஆனால் இவளை 'ஏறெடுத்துப்' பார்ப்பவர்கள் கந்தர்வர்களால் கொல்லப்படுகிறார்கள். மேலும்...
கீசக வதம் - 2
Dec 2021
பாஞ்சாலி விராடனின் அரண்மனைக்குள் நுழையும்போதே, 'நான் ஒழுக்கம் நிறைந்தவள். கெட்ட எண்ணத்துடன் என்னை யார் நெருங்கினாலும் அன்றிரவே உலக்கையால் அடிபட்டு விழுவார்கள்' என்றெல்லாம் சொன்னதன்... மேலும்...
கீசக வதம்
Nov 2021
பாண்டவர் ஐவரும் தனித்தனியாக விராட மன்னனிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். தனித்தனியாக வந்தபோதிலும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, தாங்கள் ஐவரும் பாண்டவர்களிடத்தில், குறிப்பாக... மேலும்...
அக்ஞாத வாச தொடக்கம்
Oct 2021
மிகநீண்ட பர்வமான வனபர்வத்தைப் பார்த்துவிட்டு, அடுத்ததாக மிகச்சிறிய பர்வமான விராட பர்வத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். வனபர்வத்தின் கால அளவு பன்னிரண்டாண்டுகள்; விராட பர்வத்தின் கால அளவு... மேலும்... (1 Comment)
தாகமும் தண்ணீரும் கேள்விகளும்
Jul 2021
பாண்டவர் வனவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்தன. வனபர்வத்தின் இறுதிப் பகுதியான குண்டலாஹரண பர்வத்தைப் பார்த்தோம். இப்போது வனபர்வத்தின் கடைசி அத்தியாயமான... மேலும்...
கத்தியால் அறுக்கப்பட்ட கவசம்
Jun 2021
ஓர் இரவில் கர்ணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, சூரியன் அவனுடைய கனவில் தோன்றினான். அந்தக் கனவில், 'கர்ணா, நான் சொல்வதைக் கூர்ந்து கவனி. பாண்டவர்களுக்கு நன்மைசெய்யக் கருதிய இந்திரன், உன்னுடைய... மேலும்... (1 Comment)
கர்ணன் பிறப்பும் குந்தியின் ஆசிகளும்
May 2021
'மந்திர பலத்தால் என்னை அழைத்த நீ, எனக்குச் சம்மதிக்காவிட்டால் உனக்கு இந்த மந்திரத்தைக் கற்பித்தவரையும் உன் பெற்றோர்களையும் சபித்துவிடுவேன்' என்று சூரியன் கடுமையான வார்த்தைகளைப் பேசியதால்... மேலும்...
மந்திரமும் வரங்களும் சாபங்களும்
Apr 2021
பாரதத்தில் குண்டலாஹரணம் என்றறியப்படும் இந்த பர்வத்தின் பெயர்க் காரணத்திலிருந்து தொடங்குவோம். ஹரணம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு, 'திருடுதல், கவர்தல், எடுத்துக்கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல... மேலும்...
கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும்
Mar 2021
பாண்டவர் வனவாச காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பதின்மூன்றாம் ஆண்டான அக்ஞாத வாசம் இன்னமும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கர்ணனுடைய கவச குண்டலங்களை யாசிக்க இந்திரன்... மேலும்...
பண்பறிந்தாற்றாக் கடை
Feb 2021
பாஞ்சாலியைக் கவர்ந்துகொண்டு சென்ற ஜயத்ரதன், அவனைத் துரத்திச் சென்ற பீம-அர்ஜுனர்களிடம் வசமாகச் சிக்கினான். ஜயத்ரதனுடைய தலைமயிரைப் பற்றிய பீமன், கோபம் தாங்காமல் அவனைத்... மேலும்...
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!
Jan 2021
இந்தக் காட்டில் தன்னந்தனியாக அக்னிஜ்வாலையைப் போல பிராகாசிக்கின்ற அழகுள்ள நீ யார்? கடப்ப மரத்தின் கிளையை ஏன் வணங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இந்த ஆசிரமத்து வாயிலில் நிற்கிறாய்? மேலும்...
அபிமன்யு வதத்துக்கு வித்து
Dec 2020
அர்ஜுனனைக் கொல்வேன், அவனைக் கொல்லும் வரையில் இன்னின்னது செய்யேன் என்று கர்ணன் செய்த சபதத்தை தருமபுத்திரர் ஒற்றர்கள் மூலமாக அறிந்து அஞ்சினார். தருமபுத்திரர் கர்ணனை... மேலும்...





© Copyright 2020 Tamilonline