Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
நகரமே அழுத கதை!
May 2017
ஆன்மீக சாதனையானாலும் சரி, உலக வாழ்க்கையானாலும் சரி, இது எனக்கு நல்லதா என்பதைத் தீர யோசித்து, திருப்தி அடைந்த பிறகே அடியெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு நகரமே அழுத கதைபோல... மேலும்...
என் பிரியமான பக்தனுக்கு...
Apr 2017
நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும்... மேலும்...
பக்தன்
Mar 2017
சிறந்த பக்தையான ஒரு குடும்பப் பெண்மணி இருந்தாள். அவளது கணவனோ ஒருபோதும் கடவுள் பெயரை உச்சரித்ததே கிடையாது, கோவிலுக்குச் சென்றதில்லை, மகான்களை தரிசித்ததில்லை. மனைவிக்கு இது... மேலும்...
அசையாத நம்பிக்கை வேண்டும்
Feb 2017
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். தன் மகனை வளர்த்துப் படிக்க வைப்பதற்காக அந்தத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப்... மேலும்...
வெல்லும் புன்னகை
Jan 2017
கிருஷ்ணன், பலராமன், சாத்யகி ஆகியோருக்கு நான்கைந்து வயதாக இருக்கும்போது இது நடந்தது. அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தனியாகப் போய்விட்டார்கள். இரவாகிவிட்டது, கோகுலத்துக்குத் திரும்ப வழியில்லை!... மேலும்...
உண்மையான பக்தன்
Dec 2016
ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் நாரதர் தனக்கு இணையான பக்தன் கிடையாது என்று பெருமையடித்துக் கொண்டார். அப்படிச் செய்ததில் ஒரு பக்தனின் முதல் தகுதியான 'அகங்காரம் கூடாது' என்பதையே அவர் இழந்துவிட்டார். மேலும்...
அறத்தைக் கைவிடாத அரசன்
Nov 2016
அரசனான பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணரின் பக்தன் மட்டுமல்ல, அறவழியில் நிற்பவன், கொடை வள்ளல். எவரேனும் உதவி கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லவே மாட்டான். மேலும்... (1 Comment)
நரகாசுரனும் தீபாவளியும்
Oct 2016
தீபாவளி என்றறியப்படும் நரகசதுர்த்தசி, எப்படி ஒரு மனிதனின் குணநலன்கள் ஒருவனைத் தேவனாகவோ அசுரனாகவோ மாற்றுகிறது, என்பதைப் போதிக்கிறது. நரகன் முதலில் நரனாகத்தான் (மனிதனாக) இருந்தான். மேலும்...
எல்லாம் பிரம்மம்
Sep 2016
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள். மேலும்...
குருவே இறுதிப் புகலிடம்
Aug 2016
ஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். மேலும்...
சமயோசித புத்தி
Jul 2016
ஒருமுறை ஒரு வணிகரை அணுகி ஸ்ரீதேவியும் மூதேவியும் தம்மைக் கடவுளர் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர் இருவரையும் வணங்கி, எனது எளிய இருப்பிடத்துக்கு நீங்கள் வருகைதந்த... மேலும்...
கருணையே மகான்களின் அருங்குணம்
Jun 2016
ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். மேலும்...





© Copyright 2020 Tamilonline