Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
கடவுள் எதைப் பார்க்கிறார்?
Feb 2019
மெக்கா நகரிலிருக்கும் மசூதி ஒன்றின் மூலையில் அப்துல்லா உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தலைக்குமேல் இரண்டு தேவதைகள் பேசிக்கொள்வதைக் கேட்டு அவர் கண்விழித்தார். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை... மேலும்...
வாலால் கடிக்க வந்திருக்கலாமே!
Jan 2019
ஒரு விவசாயியிடம் கடூரமான நாய் ஒன்று இருந்தது. அவர் வீட்டுக்கு வந்த ஒருவர் மீது அந்த நாய் பல்லைக் காட்டி உறுமிக்கொண்டு கடிக்கப் பாய்ந்தது. சரியான நேரத்தில் அவர் கீழே கிடந்த முள்கம்பை எடுத்து அதன் தலையில்... மேலும்...
தானவீர கர்ணன்
Dec 2018
ஒருநாள் கர்ணன் குளிப்பதற்கு முன்னதாக உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். வைர, வைடூரியக் கற்கள் பதித்த தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. வலது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்து... மேலும்...
சுயகட்டுப்பாடு எது?
Nov 2018
எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள், மேலும்...
குருவின் கருணை அழியாப் புகழைத் தரும்
Oct 2018
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது. மேலும்...
சபரியின் பக்தி
Sep 2018
சபரியின் இதயம் மென்மையானது, கருணை மிக்கது. அவள் மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கிய கதை மிகவும் சுவையானது. சபரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம்... மேலும்...
கர்மபலனும் கடவுளின் கருணையும்
Aug 2018
ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை... மேலும்...
மனமே, கேளாதே!
Jul 2018
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி... மேலும்...
பக்தியின் சக்தி
Jun 2018
கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலைக் கட்டியவர் ராணி ராஸமணி. ஒருமுறை அந்தக் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் கீழே விழுந்து அதன் கால் சிறிது உடைந்துவிட்டது. மேலும்...
மனமிருந்தால் வழி கிடைக்கும்
May 2018
ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்தன. சீதாப்பிராட்டியும் ராமரின் பிற சகோதரர்களும் ஹனுமானுக்கு ராம சேவையிலிருந்து ஓய்வுகொடுக்கத் தீர்மானித்தனர். ராமருக்கான பல்வேறு... மேலும்...
மிருகங்களின் மாநாடு
Apr 2018
மிருகங்கள் ஒருமுறை மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மனிதன் தான்தான் படைப்பின் மகுடம் என்றும், மண்ணில் காண்பன அனைத்துக்கும் நானே பேரரசன் என்றும் கூறிக்கொள்கிறானே, அது சரியா என்று... மேலும்...
நம்பிக்கை காப்பாற்றும்
Mar 2018
இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் போர்வீரர்கள் இருந்த கப்பல் ஒன்றை ஜப்பானிய விமானம் குண்டு வீசி மூழ்கடித்தது. பலர் உயிரிழந்தார்கள். அதில் ஐந்துபேர் மட்டும் உயிர்காப்புப் படகில்... மேலும்...





© Copyright 2020 Tamilonline