உண்மையான பக்தன் யார்?
Apr 2020 பெரிய பண்டிதர் ஒருவரின் கீதை உபன்யாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பாமரனைப் பற்றிய கதை இது. பண்டிதரின் மேதமைமிக்க விமர்சனங்களும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கூறிய... மேலும்...
|
|
|
இறைவன் திருவுள்ளம் நடந்தே தீரும்
Feb 2020 ஈஸ்வர சங்கல்பம் நடந்தேறுவதை எதுவும் நிறுத்த முடியாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். சிவபெருமான் கைலாயத்தில் தினந்தோறும் மாலை நேரத்தில் ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் எல்லோருக்கும் அருளுரை வழங்குவார். மேலும்...
|
|
செம்பைப் பொன்னாக்கும் வித்தை
Jan 2020 ஒருமுறை புலவர் ஒருவர் போஜராஜனிடம் சென்றார். அரசர் அவருக்குப் பணமுடிப்பு ஒன்றைக் கொடுத்தார். "அரசே, நீங்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த எதையேனும் கொடுங்கள், மற்றவர்களின் உழைப்பில் கவர்ந்து... மேலும்...
|
|
|
|
குரு தாமே பிரம்மமாக இருக்கவேண்டும்
Oct 2019 ஞானத்தேடல் கொண்ட ஒருவன் தனது அண்ணனிடம் தன்னை ரட்சிக்கும் மந்திர தீட்சை ஒன்றைத் தந்து, ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கி வைக்கும்படிக் கேட்டுக்கொண்டான். "உறவினருக்கு உபதேசிப்பது கடினம்,... மேலும்...
|
|
சரணடைந்தால் காக்கப்படுவீர்!
Sep 2019 குருக்ஷேத்திரத்தில் போரிட்ட இரண்டு பக்கத்தினருக்கும் பீஷ்மர்தான் பிதாமகர். அவர் கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கி எட்டு நாட்கள் போர் நடத்தினார். ஆனால் வெற்றி கண்ணுக்குத் தெரியவில்லை. மேலும்...
|
|
என்ன ஆனாலும் இயல்பைக் கைவிடாதே
Aug 2019 சன்யாசி ஒருவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தார். நீரில் ஒரு தேள் மிதந்து போவதைக் கண்டார். 'தேள் என்ற வடிவத்திலும் பெயரிலும் அடைபட்ட தெய்வம் இது' என்பதாக அவர் உணர்ந்தார். அதை அவர் காப்பாற்ற விரும்பினார். மேலும்...
|
|
செல்வ வேட்கை
Jul 2019 செல்வம் சேர்ப்பதற்கான அரிப்பை எந்தச் சவுக்கடியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. ஒருமுறை லக்ஷ்மிதேவிக்கும் நாராயணருக்கும் இடையே ஒரு சர்ச்சை நடைபெற்றது. இருவருக்குள் யார் மனிதரின் இதயங்களில்... மேலும்...
|
|
பற்றும் பாசமும்
Jun 2019 ஒரு வீட்டில் பெண் ஒருத்தி இருந்தாள். மற்றொரு வீட்டில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவர்களது வீடு கிட்டத்தட்ட அடுத்தடுத்து இருந்தன. அந்தப் பெண்ணுக்கு இளைஞன் ஒருவன் அந்த வீட்டில் வசிப்பது தெரியாது... மேலும்...
|
|
கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல
May 2019 சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். மேலும்...
|
|