Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
நாரதருக்குப் புத்தி புகட்டிய கோபியர்
Feb 2021
அகந்தையை வெல்வதற்குக் கடுமையான உடற்பயிற்சியோ மூச்சுப் பயிற்சியோ தேவையில்லை. சிக்கலான பாண்டித்தியமும் தேவையில்லை. கோபியர் இந்த உண்மையை நிரூபிக்கின்றனர். மேலும்...
ஷிரடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று
Jan 2021
ஷிரடிக்கு ஜட்ஜ் ஒருவர் வருவதுண்டு. ஒருமுறை தன் மனைவியையும் மகனையும் பாபாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு அவர் சில நாட்கள் ஊருக்குச் சென்றார். ஊருக்குப் புறப்படும்போது தன் மகனிடம் "இவர் கடவுளேதான்"... மேலும்...
"யோகக்ஷேமம் வஹாம்யஹம்"
Dec 2020
கடவுள் தன் பக்தனின் நலத்தைப் பேணுவேன் என்பதைக் கூறும் "யோகக்ஷேமம் வஹாம்யஹம்" என்ற ஸ்ரீமத் பகவத்கீதை வாக்கியம் பலவகையில் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. மற்றவர்களை விடுங்கள்... மேலும்...
எங்கும் வியாபித்துள்ளது பிரம்மம்
Nov 2020
மிகவும் கற்றவரும், தானே ஒரு குருவானவருமான ஒருவரைப்பற்றிய கதை உபநிஷத்துக்களில் இருக்கிறது. அவரது பெயர் உத்தாலகர். அவருக்கு ஸ்வேதகேது என்றொரு மகன் இருந்தான். தனது தந்தையையே குருவாக... மேலும்...
திருப்தியற்றவன் காணாமற் போவான்
Oct 2020
புலன்களைத் திருப்திப் படுத்துவதற்கான ஆசையை, உலகத்தில் கிடைத்ததையெல்லாம் சேர்ப்பதற்கான ஆசையை, செல்வம் குவிப்பதற்கான ஆசையைத் தடுத்திடுங்கள். ஆசைக்கு வரம்பு கட்டுங்கள். ரகுவின் சாம்ராஜ்யத்தில்.... மேலும்...
முரட்டு முட்டாளின் நட்பு
Sep 2020
முரட்டுத்தனமான முட்டாள்களுடன் சேர்ந்தால் விளைவு இதுதான். அவர்கள் எத்தனை அன்பாக இருந்தாலும், அவர்களது அறியாமை உங்களைப் பெருந்தீமையில் கொண்டு சேர்க்கும். மேலும்...
நம்பிக்கையின் பலத்தால் கடவுளைக் காணலாம்
Aug 2020
ஒரு திருடன் தற்செயலாக கிருஷ்ணனின் வசீகரமான பாலலீலைகளைச் செவிமடுத்தான். ஒரு நிமிடம்தான், போய்விடலாம் என நினைத்தான். ஆனால் அவனால் அங்கிருந்து நகரமுடியவில்லை. பாலகிருஷ்ணர்... மேலும்...
ஹரிச்சந்திரனா? லங்கா தகனமா?
Jul 2020
ஒரு கிராமத்தில் என்ன நடந்ததென்று சொல்கிறேன், கேளுங்கள். அங்கு ஒரு பகுதியினர் 'லங்கா தகனம்' நாடகம் நடிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மற்றொரு பகுதியினரோ 'ஹரிச்சந்திரா'வை நடிக்கத் தீர்மானித்தனர். மேலும்...
நானே பொறுத்துக் கொள்கிறேனே, நீ பொறுக்கக் கூடாதா?
Jun 2020
பெரிய பக்தன் ஒருவன் ஒருமுறை கடவுளின் சோதனையில் தோற்றதால் சான்றிதழ் பெறாமல் போனான். அவன் தினமும் மதியத்தில் ஓர் ஏழையை விருந்துக்கு அழைத்து அவருக்குச் சிறப்பான விருந்து கொடுப்பான். மேலும்...
ஆத்மாவே சிறப்பாகப் பகுத்தறியும்
May 2020
புலன்களைவிடப் புத்தி சிறப்பாகப் பகுத்தறியும், ஆனால் ஆத்மா அதைவிட அதிகப் பகுத்தறியும் திறன் கொண்டது. ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவர் குருடர், மற்றவர்... மேலும்...
உண்மையான பக்தன் யார்?
Apr 2020
பெரிய பண்டிதர் ஒருவரின் கீதை உபன்யாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பாமரனைப் பற்றிய கதை இது. பண்டிதரின் மேதமைமிக்க விமர்சனங்களும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கூறிய... மேலும்...
பிரார்த்தனை இதயத்திலிருந்து எழவேண்டும்
Mar 2020
பத்ராசல ராமதாசருக்கு என்ன நடந்தது என்று கேளுங்கள். ஸ்ரீராமர் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசுப் பணத்தைச் செலவிட்டதற்காக ராமதாசரை கோல்கொண்டா நவாப் சிறையிலடைத்துவிட்டார். மேலும்...





© Copyright 2020 Tamilonline