அலர்மேல் ரிஷி |
|
![](http://www.tamilonline.com/media/thendralauthors/31.jpg) |
|
|
|
|
|
|
|
அலர்மேல் ரிஷி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
![](http://www.tamilonline.com/media/hp/a7ef6b84-a313-4749-af1c-011cc6099ba5.jpg) |
மருத்துவர் T.S. கனகா - (Oct 2012) |
பகுதி: சாதனையாளர் |
1940-50களில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பவே தயங்குவார்கள். உயர்கல்விக்கு அனுப்புவது அதைவிடப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட காலத்தில் ஒரு பெண் சென்னை எழும்பூரிலுள்ள கார்ப்பரேஷன்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/28b0362b-b0a6-4441-a0a0-902da7b9d219.jpg) |
விட்டலாபுரம் - (Sep 2011) |
பகுதி: சமயம் |
மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலை எல்லோருக்கும் தெரியும். தமிழகத்திலும் ஒரு பாண்டுரங்கர் கோவில் இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான கோயில். அது மட்டுமல்ல. மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/0c13ba40-4102-4973-9c59-d873e24c7d1f.jpg) |
தலைமுறைப் பாலம் - (Nov 2010) |
பகுதி: சிறுகதை |
தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. புவனாவுக்கு இந்த வருஷம் தலைதீபாவளி. தாயில்லாப் பெண் என்று அவ்வப்போது சொல்லிக் காட்டும் மாமியார் "ஏம்மா! புவனா? உனக்குத் தலை தீபாவளின்னு உன் அண்ணனுக்குத்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/1dd60d60-a918-43db-93ff-ad56d0e3df99.jpg) |
மயூரபுரி மாதவன் - (Oct 2009) |
பகுதி: சமயம் |
ஒரு காலத்தில் வியாச முனிவர் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்துத் தவம் மேற்கொள்ள விழைந்தார். அதற்கேற்ற இடத்தைத் தேடினார். கலியுகத்தில் கலிதோஷம் இல்லாத ஓரிடத்தைக் கூறும்படி... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/noimage.jpg) |
மேலே படி - (Oct 2009) |
பகுதி: பொது |
மேலும்... |
| |
|
|
![](http://www.tamilonline.com/media/hp/5cccbaf4-f307-4e23-b072-1cb209a492aa.jpg) |
தென்னாங்கூர்: தமிழகத்தில் ஒரு பண்டரிபுரம் - (May 2009) |
பகுதி: சமயம் |
மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் பற்றியும் அங்கு எழுந்தருளியுள்ள பாண்டுரங்கன் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசித்தும் இருப்பீர்கள். தெற்கேயும் ஒரு பண்டரிபுரமும் பாண்டுரங்கனும் இருப்பது தெரியுமா?... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/8531f223-8f40-4812-a956-ed3602b399cb.jpg) |
தொட்டாச்சாரியார் சேவை - (Dec 2007) |
பகுதி: சமயம் |
நகரங்களிலேயே சிறந்ததாகப் போற்றப்படும் காஞ்சிமாநகரில் உள்ளது வரதராஜப்பெருமாள் கோயில். இது ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திவ்ய தேசங்களின் வரிசையில் மூன்றாவதாக வைத்து... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/61b85b3e-5aa3-41cf-b8c5-dda5a1290172.jpg) |
சுசீந்திரம் ஒரு கலைக்கூடம் - (Oct 2007) |
பகுதி: சமயம் |
இராமேஸ்வரம் கோயில் பிரகாரம்தான் தென்னகக் கோயில்களிலேயே மிக நீண்ட பிரகாரம். இரண்டாவது மிகப்பெரிய பிரகாரம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயில் பிரகாரம். நாகர்கோயிலுக்கு 6 கி.மீ.... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/37116109-53d5-4186-82ba-53d87750e591.jpg) |
கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம் - (Apr 2007) |
பகுதி: பொது |
நாம சங்கீர்த்தனம் என்றவுடனே முதலில் நம் நினைவுக்கு வருபவர் வரகூர் நாராயண தீர்த்தர். கிருஷ்ண பரமாத்மாவிடம் தமக்குள்ள பிரேமையை 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடி உலகறியச் செய்தவர். மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 |