Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மதுசூதனன் தெ.
தென்றல் இதழ் தொடங்கிய டிசம்பர் 2000 காலத்திலிருந்து மதுசூதனன் தென்றலுக்காக எழுதுகிறார். அவர் பெறும்பாலும் முன்னோடி மற்றும் எழுத்தாளர் பகுதிகளை எழுதிக்கொண்டிறுக்கிறார். தென்றலில் எழுதுவதற்க்கு முன்பாக Aaraamthinai.com எனும் இனையதளத்தில் தனது பங்களிப்பை தொடர்சியாக செய்துவந்துள்ளார்.
மதுசூதனன் தெ. படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
பரிதிமாற்கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் - (Jul 2009)
பகுதி: முன்னோடி
தமிழ்க் களத்தில் ‘பரிதிமாற்கலைஞர்' என்ற புனைபெயரால் அறியப்பெற்றவர் பேராசிரியர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் (1870-1903). இவர் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில்...மேலும்...
வெ.சாமிநாதசர்மா - (Jan 2009)
பகுதி: முன்னோடி
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழியல் வரலாற்றிலும் மாற்றமுறும் சிந்தனைக் கையளிப்பிலும் ஒரு முன்னோடிச் செயற்பாட்டாளராக விளங்கியவர் வெ. சாமிநாத சர்மா.மேலும்...
தமிழ்த் திரைப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் - (Nov 2008)
பகுதி: முன்னோடி
தமிழர் சிந்தனையிலும் தமிழர் பண்பாட்டு அசைவிலும் சினிமா முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டது. வெகுசன ஊடகங்களும் சினிமாவின் அருட்டுணர்வுக் கும் அதைச்சார்ந்த இயக்கத்துக்கும்...மேலும்...
இலங்கையர்கோன் - (Sep 2008)
பகுதி: எழுத்தாளர்
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் 1930 தொடக்கம் சிறுகதை உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படக்கூடிய காலம் உருவானது. இதற்குச் சாதகமாக இரண்டு காரணிகள் அமைந்தன.மேலும்...
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை - (Sep 2008)
பகுதி: முன்னோடி
தமிழ்ச் சூழலில் கிறிஸ்தவக் கம்பன், மீட்புக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஏச்.ஏ. கிருஷ்ணபிள்ளை. இவர் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியத்துக்குப் பெருவளம் சேர்த்த...மேலும்...
மு.சி. பூரணலிங்கம் - (Aug 2008)
பகுதி: முன்னோடி
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தான் எழுதிய 'தமிழிலக்கிய வரலாற்றின் சில மைல்கற்கள்' என்ற ஆங்கில நூலின் மீளச்சுக்கான (1895) முகவுரையில், தமிழ் அறிஞர்கள் தமது சொந்த மொழி...மேலும்...
மாலன் - (Jul 2008)
பகுதி: எழுத்தாளர்
நவீன தமிழ் இலக்கியம் பன்முகப்பாடு கொண்டது. இன்றுவரை பல்வேறு தளங்களில் இருந்து வளம் சேர்த்து வருபவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள்.மேலும்...
பி.எல். சாமி (பகுதி-2) - (Jul 2008)
பகுதி: முன்னோடி
சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்ற நூலுக்கான முகவுரையில் 'இந் நூலில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ள பறவைகளைப் பற்றிய இயற்கைச் செய்திகளை... மேலும்...
பாரதியார் - (Jun 2008)
பகுதி: எழுத்தாளர்
நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அனைத்து இலக்கிய விளக்கங்களுக்கும் தோற்றுவாய் செய்தவர் பாரதியார். புதுக்கவிதை, நாவல், சிறுகதை முதலிய இலக்கியவாளர்கள்...மேலும்...
அறிஞர் பி.எல்.சாமி பகுதி - 1 - (Jun 2008)
பகுதி: முன்னோடி
சங்கப் புலவர்கள் சிறந்த இயற்கை ஆராய்ச்சியாளர்கள். சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிவியலைத் துறைதோறும் துறைதோறும் பகுத்துணர்ந்தவர்கள். விலங்கியல், தாவரவியல் அறிவுகள் தமிழ்நூல்களின் காலத்தை அறிய உதவும்.மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline