Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஓ.கே. கண்மணி
அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சாகசம்
மூணே மூணு வார்த்தை
10 எண்றதுக்குள்ள
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
சூரத்தேங்காய்
- அரவிந்த்|பிப்ரவரி 2015|
Share:


பதவிமோகம், புகழாசை, சொத்து சுகம், போதை என்று இன்றைய உலகில் பல விஷயங்கள் இளைஞர்ளை ஆட்டிப் படைக்கின்றன. இத்தகைய பேராசை உள்ளவர்கள் வாழ்க்கையில் அதை அடைவதற்காக என்னென்னவெல்லாம் செய்து, இறுதியில் எந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதைச் சொல்ல வருகிறது சூரத்தேங்காய். குரு அரவிந்த் நாயகனாக நடிக்க, சாமந்தி நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பல புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். மகேஷ் பஞ்சநாதன் இசையமைக்க, பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோரிடம் நடன உதவியாளராகப் பணியாற்றியுள்ள சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்குகிறார். சும்மா சுக்கு நூறுதான் போங்க!
அரவிந்த்
More

ஓ.கே. கண்மணி
அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சாகசம்
மூணே மூணு வார்த்தை
10 எண்றதுக்குள்ள
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
Share: 




© Copyright 2020 Tamilonline