Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
பொது
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் - சில நினைவுகள்
தெரியுமா?: டெக்ஸ்வேல்லி: ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு
தெரியுமா?: மேரிலாந்து: 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' பிரகடனம்
தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள்
தெரியுமா?: சிகாகோ: நாட்யாவுக்கு மக்ஆர்தர் நிதிநல்கை
தெரியுமா?: 3rd i வழங்கும் 12வது தெற்காசியத் திரைப்பட விழா
தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015
- திருமுடி துளசிராம்|நவம்பர் 2014|
Share:
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது.

போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை; 11 வயதிலிருந்து 15 வரை; 16 வயதிலிருந்து 20 வரை என்று நான்கு பிரிவுகளாக நடைபெறும். ஒரு திருக்குறளை முழுமையாகச் சொல்லி, அதன் பொருளைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்சொன்னால் $1, பொருள் சொல்லாமல் குறள் மட்டும் சொன்னால் 50¢ என்ற வீதத்தில் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பரிசுத்தொகையுடன் சான்றிதழும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்குப் பரிசுகள் உண்டு.

இந்தமுறை பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் விதமாகப் பெரியவர்களுக்கான திருக்குறள் போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. இவர்கள் தமக்குத் தெரிந்த குறள்களைப் பிழையின்றி ஒப்பிக்க வேண்டும். அந்தக் குறள்களிலிருந்து நடுவர்கள் கேட்கும் குறள்களுக்குப் பொருள் கூறவேண்டும். முதல் பத்து இடங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

'குழந்தைகளின் தூரிகையில் வள்ளுவன்' என்னும் ஓவியப் போட்டி நடைபெறும். போட்டியில் வெற்றிபெற்ற ஓவியம் திருக்குறள் விழாமலரில்,அட்டையை அலங்கரிப்பதோடு சிறப்புப் பரிசும் அளிக்கப்படும்.குழந்தைகளின் கருத்துக்களைத் தாங்கிய கட்டுரைகளும் திருக்குறள் மலரில் இடம்பெறும்.
போட்டி நாள்: ஃபிப்ரவரி 21, 2015
இடம்: Forest Park Elementary School, 34400 Maybird Circle, Fremont CA 94555.
நேரம்: காலை 8 முதல் மாலை 4 மணிவரை.
பரிசளிப்பு விழா நடைபெறும் இடம்: Logan High, Union City
நேரம்: மாலை 5 முதல் 9 மணிவரை.
பதிவுக் கட்டணம்: குழந்தைகள் (4 பிரிவினருக்கும்) - $5 / பெரியோர் - $15

திருமுடி துளசிராமன்
More

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் - சில நினைவுகள்
தெரியுமா?: டெக்ஸ்வேல்லி: ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு
தெரியுமா?: மேரிலாந்து: 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' பிரகடனம்
தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள்
தெரியுமா?: சிகாகோ: நாட்யாவுக்கு மக்ஆர்தர் நிதிநல்கை
தெரியுமா?: 3rd i வழங்கும் 12வது தெற்காசியத் திரைப்பட விழா
Share: 




© Copyright 2020 Tamilonline