Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சரஸ்வதி சபதம்
குக்கூ
மான் கராத்தே
சாய்பாபா
கவாத்து
வாராயோ வெண்ணிலாவே
பப்பாளி
விழி மூடி யோசித்தால்...
- அரவிந்த்|செப்டம்பர் 2013|
Share:


ஊமைப் பெண்ணைக் காதலித்து மணக்க எண்ணுகிறான் கதாநாயகன். ஆனால் திடீரென மர்மமாக அவள் கொல்லப்படுகிறாள். கொலை செய்தது யார்? ஏன்? என்பவற்றைக் கல்லூரி, காதல் மற்றும் த்ரில் கலந்து சொல்ல வருகிறது விழி மூடி யோசித்தால். அமெரிக்காவில் குறும்படங்களை இயக்கிப் புகழ்பெற்ற கே.ஜி. செந்தில்குமார் இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். நிகிதா, பானுஸ்ரீ மெஹரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஊர்வசி, பாலாசிங், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கிழக்குக் கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். சாலை, பெங்களூர் நெடுஞ்சாலை எனப் பெரும்பகுதி நெடுஞ்சாலைகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர்.
அரவிந்த்
More

சரஸ்வதி சபதம்
குக்கூ
மான் கராத்தே
சாய்பாபா
கவாத்து
வாராயோ வெண்ணிலாவே
பப்பாளி
Share: 




© Copyright 2020 Tamilonline