Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கேரளத்து விஷு சமையல்
காளன்
பீன்ஸ் துவரன் (தோரன்)
எரிசேரி
பாலடைப் பிரதமன்
ஔலன்
- சரஸ்வதி தியாகராஜன்|ஏப்ரல் 2007|
Share:
தேவையான பொருட்கள்

புடலங்காய் (துண்டங்கள்) - 1 கிண்ணம்
வெள்ளைப் பூசணிக்காய் (துண்டங்கள்) - 1 கிண்ணம்
பச்சைமிளகாய் (நீளவாக்கில் கீறியது) - 5
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய்ப் பால் - 1 1/4 கிண்ணம்
தேங்காய் எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
செய்முறை

புடலங்காய், வெள்ளைப் பூசணிக்காய் ஆகியவற்றைத் தண்ணீரில் உப்பு, பச்சைமிளகாயுடன் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

சிலர் இதில் ஊறவைத்து வேகவைத்த வெள்ளைக் காராமணியையும் சேர்த்துச் செய்வர். பறங்கிக்காய் சேர்த்தும் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன்
More

கேரளத்து விஷு சமையல்
காளன்
பீன்ஸ் துவரன் (தோரன்)
எரிசேரி
பாலடைப் பிரதமன்
Share: 




© Copyright 2020 Tamilonline