Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா
சிகாகோ தங்க முருகன் விழா
மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
குமான் பரிசளிப்பு விழா
சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeநவம்பர் 16ம் தேதி முதல், 27ம் தேதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் அமுத மொழிகள்:
"சநாதன தர்மத்தில் படைப்பும் படைத்தவனும் இரண்டல்ல. கடலும் அலையும் இரண்டல்ல. கடல், அலை இரண்டும் நீர்தான். அதுபோல் தங்கத்தில் காதணியும், கழுத்தணியும் இருக்கின்றன. காதணி, கழுத்தணி இரண்டிலும் தங்கம் இருக்கிறது. இறைவன் ஆகாயத்திற்கு அப்பால் இருப்பவனல்ல, சகல சராசரங்களிலும் குடி இருப்பவன். அனைத்தும் இறைவனே, இறைவன் இல்லாத இடமோ பொருளோ இல்லை என்றே சநாதன தர்மம் கற்பிக்கிறது. அதனால் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல், சேவை செய்தல் என்பதும் இறை வழிபாடே ஆகும். அனைத்தின் மீதும் அன்பு செலுத்துவது என்பதுதான் சநாதன தர்மம் நமக்குக் கற்ப்பிக்கும் பாடமாகும்."

"கண்களை மூடி அமர்ந்திருப்பது மட்டுமே தியானம் என்று யாரும் கருத வேண்டாம். புன்னகை தவழும் முகம், நல்ல வார்ததை, கருணை நிறைந்த பார்வை போன்றவையும் தியானமே ஆகும். தியானத்தின் மூலம் நம் இதயத்தில் கருணை நிறைய வேண்டும். அப்போது தான் இறைவனின் பிரகாசத்தை நமது இதயத்தில் தரிசிக்க முடியும். பிறரது துன்பங்களை அறிந்து, அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் மனோபாவம் நமக்கு வேண்டும்."

அம்மா ஆற்றும் தொண்டுகள் பற்றி அறிய: amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர்
More

அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா
சிகாகோ தங்க முருகன் விழா
மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
குமான் பரிசளிப்பு விழா
சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline