Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|நவம்பர் 2008|
Share:
1. இரண்டு இலக்க எண் ஒன்றின் தலை கீழ் எண்ணே மற்றொரு எண். அவை இரண்டுக்கிடையேயான வித்தியாசம் 54. அந்த எண் எது? அதுபோன்ற பிற எண்கள் யாவை?

2. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
0, 1, 1, 2, 3, 5, 8...?

3. 21x = 21 + x என்றால் xன் மதிப்பு என்ன?

4. ஒரு கூடையில் சில ஆப்பிள்கள் இருந்தன. அவற்றை இரண்டிரண்டாகக் கூறு செய்தபோது 1 மீதம் இருந்தது. மூன்று மூன்றாகக் கூறு செய்தபோதும் 1 மீதம் இருந்தது. நான்கு நான்காகக் கூறு செய்தபோதும் 1 மீதம் இருந்தது. ஐந்து ஐந்தாகக் கூறு செய்தபோது ஏதும் மிஞ்சவில்லை என்றால் கூடையில் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடைகள்


அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline