Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பழம் கலந்த பருப்பு உருண்டை
பால் பேடா
மாம்பழ பர்ஃபி
பூரி லாடு
பன்னீர் உருண்டை
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2008|
Share:
தேவையான பொருட்கள்
பன்னீர் - 1 கிண்ணம்
பால்பவுடர் - 1/4 கிண்ணம்
குறுக்கிய பால் - 1 மேசைக்கரண்டி
உலர் தேங்காய்த்
துருவல் - 2 மேசைக்கரண்டி
பொடித்த சர்க்கரை - 1/2 கிண்ணம்
ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை
பன்னீரை பொடியாகத் துருவிக்கொள்ளவும் அல்லது கையால் நன்கு கட்டியாக இல்லாமல் உதிர்த்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு இதனுடன் எல்லாப் பொருட்களையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் நன்றாக அழுத்திப் பிடித்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன்
More

பழம் கலந்த பருப்பு உருண்டை
பால் பேடா
மாம்பழ பர்ஃபி
பூரி லாடு
Share: 




© Copyright 2020 Tamilonline