Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பன்னீர் உருண்டை
பால் பேடா
மாம்பழ பர்ஃபி
பூரி லாடு
பழம் கலந்த பருப்பு உருண்டை
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeநவராத்திரி, தீபாவளி என்று இந்த மாதம் ஒரே கலகலப்பாக ஆகிவிட்டது போங்கள். இந்தச் சமயத்தில் செய்து மகிழ, மகிழ்விக்க சில புதுமையான இனிப்புகள் இதோ...

தேவையான பொருட்கள்
உலர் திராட்சை - 1/2 கிண்ணம்
பேரீச்சம் பழம் - 1/2 கிண்ணம்
பாதாம், முந்திரி, வால்நட்,
பிஸ்தா (வறுத்துப்
பொடியாக்கியது) - 3/4 கிண்ணம்
பொடிசெய்த
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
மொலாசஸ் - 2 மேசைக்கரண்டி

செய்முறை
பழங்களை மிகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கெட்டியான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன்
More

பன்னீர் உருண்டை
பால் பேடா
மாம்பழ பர்ஃபி
பூரி லாடு
Share: 




© Copyright 2020 Tamilonline