Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
தண்டவாளத்தின்மேல் அரண்மனை
பாரத ரத்னா
சிறுத்து வரும் மனங்கள்
தபால்தலை கௌரவம்
- அரவிந்த்|மார்ச் 2008|
Share:
Click Here Enlargeசாதனையாளர்கள், விஞ்ஞானிகள், ஆன்மீகப் பெரியவர்கள், சீர்திருத்தவாதிகள் போன்றோரை கௌரவிக்க அவர்களின் உருவப்படம் அடங்கிய தபால்தலைகளை வெளியிட்டு சிறப்புச் செய்வது வழக்கம்தான். முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும், முக்கிய இடங்கள், விசேஷ சூழ்நிலைகளின் போதும் மத்திய அரசு ஞாபகார்த்தத் தபால்தலைகள் வெளியிடு வதும் உண்டு. ஆனால் தற்போது அரசு தனது இந்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், திரைத்துறை சாதனையாளர்கள் ஆகியோரது தபால்தலையையும் வெளியிட அரசு உத்தேசித்துள்ளது.

முதற்கட்டமாக சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், சானியா மிர்ஸா, ஷாருக் கான், ரெமோ பெர்னாண்டஸ் ஆகியோரின் தபால்தலைகளை வெளியிட தபால்துறை யோசித்துக்கொண்டிருப்பதாக மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் அதிக அளவில் தபால் தலைகள் வாங்க முன்வருவர் என்றும், அதன் மூலம் தபால்தலைகளின் விற்பனை பெருகும் என்றும், மக்களிடையே தபால் தலை சேகரிக்கும் பழக்கமும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உண்மைதான்.
அரவிந்த்
More

தண்டவாளத்தின்மேல் அரண்மனை
பாரத ரத்னா
சிறுத்து வரும் மனங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline