Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
இளம் கதாநாயகன் வரிசையில் விஷால்!
சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா!
பரத் நடிப்பில் உருவாகிறது 'கூடல் நகர்'
தமிழ்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஈரானிய பெண்!
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2006|
Share:
Click Here Enlargeஈரான் நாட்டிலிருந்து படிப்பதற்காக இந்தியா வந்த ஒருவரை கோடம்பாக்கத்துக்கு நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் பரத்கண்ணா.

சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படம் 'ரீல் நம்பர் 15'. இப்படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.

பர்வீன், ராதா, ப்ரவாஸ் என்ற இந்த மூன்று கதாநாயகிகளில் முதல் இருவரை மிக எளிதாக தேடி கண்டுபிடித்துவிட்டார் இயக்குநர். மூன்றாவது கதாநாயகியை தேடி பெங்களூர் சென்ற போது இவர் கண்ணில் பட்டார் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். "கண்டேன் என் மூன்றாவது நாயகியை" என்று கூறி மளமளவென்று ப்ரவாஸை படத்திற்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்.
படிக்க வந்த இடத்தில் நடிப்போம் என்று ப்ரவாஸ் நினைத்திருக்க மாட்டார்!

கேடிஸ்ரீ
More

திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
இளம் கதாநாயகன் வரிசையில் விஷால்!
சிவகுமார் வீட்டு மருமகளாகிறார் ஜோதிகா!
பரத் நடிப்பில் உருவாகிறது 'கூடல் நகர்'
Share: 




© Copyright 2020 Tamilonline