Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
விரிகுடா பகுதியில் வசந்த விழா
- |ஏப்ரல் 2002|
Share:
Click Here Enlargeகடந்த மார்ச் 2-ஆம் தேதி விரிகுடா பகுதி தமிழ் மன்றத்தின் சார்பில் வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி யொன்று நடைபெற்றது. மயில்கள் தோகை விரித்து வசந்த காலத்தை வரவேற்பது போல குழந்தைகள் வரவேற்றார்கள்.

சுமார் 210 குழந்தைகள் பங்கேற்ற இந் நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்தில் துவங்கி, கர்னாடக இசை, பாரதியார் பாடல், கிராமியப் பாடலுக்கான நடனம், நாடகம் என அனைத்து துறைகளையும் வலம் வந்து, வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர் என்ற பாட்டுடன் முடி வடைந்தது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஒலி பெருக்கி அமைப்பு, குழந்தைகள் அனை வருக்கும் பரிசு கோப்பைகளை வழங்கியது. குழந்தைகளும் பெரியவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
Share: 




© Copyright 2020 Tamilonline