Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பந்தயக் காளைகள்
தனுஷ் நடிக்கத் தடை!
தேசிய விருது வென்ற குறும்படம்
சிம்புவிற்கு 'கோவில்' கைகொடுக்குமா?
அசோகமித்திரனின் 'தண்ணீர்' படமாகிறது
எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2004|
Share:
Click Here Enlargeதிரைப்பட உலகில் கால் நூற்றாண்டுக் காலம் கொடிகட்டிப் பறந்த இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வாழ்க்கைச் சரித்திரம் 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.' என்கிற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது.

புகழ்பெற்ற இந்திப்பட இசையமைப்பாளர் நவுஷத் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியைத் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பெற்றுக்கொண்டார்.

எழுத்தாளர் ராணிமைந்தன் எழுதியுள்ள இப்புத்தகத்தில் எம்.எஸ்.வி. அவர்களைப் பற்றி இதுவரை தெரியாத பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய நவுஷத் ''என்னைத் தன் குரு என்று எம்.எஸ்.வி. கூறுகிறார். ஆனால் நான் அவரிடமிருந்து இசையில் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டுள்ளேன். ஆகவே அவர்தான் என் குரு'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நவுஷத் கிளம்பிச் செல்லும்வரை எம்.எஸ்.வி அமராமல் நிகழ்ச்சி முழுவதும் நின்றுகொண்டே இருந்தது நெகிழவைத்தது.
கேடிஸ்ரீ
More

பந்தயக் காளைகள்
தனுஷ் நடிக்கத் தடை!
தேசிய விருது வென்ற குறும்படம்
சிம்புவிற்கு 'கோவில்' கைகொடுக்குமா?
அசோகமித்திரனின் 'தண்ணீர்' படமாகிறது
Share: 




© Copyright 2020 Tamilonline