Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
வாழைத்தண்டு ஸ்பெஷல்
வாழைத்தண்டு கோசுமல்லி
வாழைத்தண்டு பச்சடி
வாழைத்தண்டு மோர்க்கூட்டு
வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ'
வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை
வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா
டோ·பூவைப் பாதுகாக்க
வாழைத்தண்டு கறி
- சரஸ்வதி தியாகராஜன்|பிப்ரவரி 2004|
Share:
தேவையான பொருட்கள்:

நார் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கிய தண்டு - 2 கிண்ணம்
பயத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/8 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப

தாளித்துக் கொட்ட:

சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
செய்முறை:

நறுக்கிய வாழைத்தண்டைச் சிறிது மோர் கலந்த நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்துப் பின்னர் பிழிந்து எடுக்கவும். அடி கனமான வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு, பெருங்காயம் போட்டு வறுக்கவும். பின்னர் பிழிந்து வைத்துள்ள வாழைத்தண்டையும் பயத்தம் பருப்பையும் உப்புப் போட்டு நன்றாக வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளலாம்.

தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவல் போட்டு நன்றாக ஒன்று சேரக் கிளறி இறக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

வாழைத்தண்டு ஸ்பெஷல்
வாழைத்தண்டு கோசுமல்லி
வாழைத்தண்டு பச்சடி
வாழைத்தண்டு மோர்க்கூட்டு
வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ'
வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை
வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா
டோ·பூவைப் பாதுகாக்க
Share: 




© Copyright 2020 Tamilonline