Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
மூன்று வேடங்களில் பிரசாந்த்!
முதன்முதலாக மூன்று மாறுபட்ட வேடங்களில் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது எஸ்.கே. ·பிரேம்ஸ் அன்ட் ராஜலட்சுமி மேலும்...
 
வண்ணதாசன்
இன்று தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி பன்னாட்டுக் தரத்தோடு ஒப்பிடுமளவுக்கு வளர்ந்துள்ளது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சம மேலும்...
 
சில்லி வகைகள்
சில்லி (chilli) செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த உணவு எல்லா நாட்டினராலும் விரும்பப்படுகிற உணவாகும். இதில் அவரவருக்குத் மேலும்...
 
தோழர் ஜீவா
பொதுவாழ்க்கையில் அரசியலில் எத்தனையோ பேர் இயங்கியுள்ளார்கள். பலர் தலைவராகவும் அறியப்படுகிறார்கள். ஆனால் சிலர்தாம் பொதுவாழ்க்கை மேலும்...
 
ஏட்டிக்குப் போட்டி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, கட்டி முடித்து ஐந்தாண்டுகளே ஆன அமராவதி பாலம் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தமிழக அரசியல்
ஞானக்கூத்தனுக்கு 'விளக்கு' விருது
விளக்கு அமைப்பின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருதைக் கவிஞர் ஞானக்கூத்தன் பெறுகிறார். விருதின் நடுவர்களான பெருமாள் முருகன், எஸ். ஆல்பர்ட், சி.மோகன் ஆகியோரின் ஒருமித்த பரிந்துரையின் பேரில் ஞானக்கூத்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பொது
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதலாவது மாதம் தை மாதந்தான். இறுதி மாதம் மார்கழி. உண்மையான தமிழ் சகாப்தம் திருவள்ளுவர் ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.பொது
சங்ககாலத்தில் ஏகாதசி நோன்பா?
மார்கழியில் நிகழும் வைகுண்ட ஏகாதசியின்பொழுது இக்காலத்தில் பெருமாள் என்றும் விட்டுணு என்றும் அழைக்கும் திருமாலுக்கு நாள் முழுதும் பட்டினி இருந்து நோன்பு...இலக்கியம்
வெகுளி மாமா
எங்கள் மாமா அமெரிக்கா வந்திருந்தார். அவர் ரொம்ப வெகுளி. மனதில் தோன்றுவதை அப்படியே யோசிக்காமல் பேசிவிடுவார், சிந்துபைரவி படத்தில் வரும் ஜனகராஜ் போல. 'நம்ப வீட்டு ஜனகராஜ்' என்றே அவரை வேடிக்கையாகக் கூப்பிடுவோம்.அமெரிக்க அனுபவம்(1 Comment)
என் பேத்தி வருகிறாள் !
என் பேத்தி வருகிறாளாம். நேற்றுதான் மணியிடமிருந்து லெட்டர் வந்தது. இவர் தான் படித்துச் சொன்னார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பெண், ஏன் பாதி அமெரிக்கப் பெண்!சிறுகதை
நீங்கள் ஒரு தனி சாரி
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline