| |
| உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் |
தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூரில், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் வடமேற்கு மூலையில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேல்தனைச் சிலை வடிவில் தரிசிக்கலாம்.சமயம் |
| |
| சுத்தி சுத்தி வந்தீக |
இது டைம் லூப்பை (Time loop) அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைகதை. டைம் லூப்பில், சில கதாபாத்திரங்கள் ஒரு கால இடைவெளியில் சிக்கி, மீண்டும் மீண்டும் செயல்படும் சூழ்நிலை உருவாகும்.சிறுகதை |
| |
| ஆன்மீகத்தில் ஈடுபட இதுவே சமயம் |
கருமி ஒருவர் ஓட்டை வீட்டில் குடியிருந்தார். கூரை வழியே மழைத் தண்ணீர் வீட்டுக்குள் கொட்டிய போதும் அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து அண்டை அயலார் சிரித்தனர். கூரையைச் சரிசெய்யக் கூறினர்.சின்னக்கதை |
| |
| சாகித்ய அகாதமி விருதுகள்: யுவபுரஸ்கார் |
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான...பொது |
| |
| பிரக்ஞானந்தா புதிய சாதனை |
அமெரிக்காவின் மயாமியில் 'சாம்பியன்ஸ் செஸ் டூர்' நடைபெற்றது. தொடரின் ஒரு பகுதியாக 'கிரிப்டோ' கோப்பைக்கான மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் தொடர் நடந்தது. ஐந்து முறை தொடர்ந்து வென்று சாதித்த...பொது |
| |
| சாகித்ய அகாதமி விருதுகள்: பால புரஸ்கார் விருது |
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக சாகித்ய அகாதமி, 'பால புரஸ்கார்' விருதினை வழங்கி வருகிறது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி...பொது |