| |
| தெரியுமா?: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் |
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றும் தமிழறிஞர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது தமிழக அரசு. 2021ம் ஆண்டுக்கான...பொது |
| |
| அந்த நாள் |
தண்டனை அனுபவித்த பின் விடுதலை அடையும் கைதிகள், அடுத்த நாள் சுதந்திரமாகத் தன் வீட்டிற்கும் வெளி உலகிற்கும் செல்கிறோம் என்ற பூரிப்பில் அந்த இரவு எப்படா விடியும் என்று காத்திருப்பது இயல்புதானே?சிறுகதை |
| |
| தெரியுமா?: செம்மொழி விருது |
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம்...பொது |
| |
| தியாகராஜரும் ஃபெர்மாவின் கடைசி சூத்திரமும் |
கதவைத் திறந்த சஞ்சய் சுப்ரமணியனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் ப்ரொஃபசர் கணேசன் வந்ததேயில்லை. அவர் வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அஜய் என்பது முகத்தில் தெரிந்தது..சிறுகதை |
| |
| குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள்.சமயம் |
| |
| மீண்டும் மீண்டும் |
முகிலாய் ஊர்ந்து மழையாய் உதிரும் மீண்டும் மீண்டும்... விழுதாய் வளர்ந்து விதையாய் வீழும் மீண்டும் மீண்டும்...கவிதைப்பந்தல் |