| |
| கி. ராஜநாராயணன் |
40 வயதிற்குப் பின்னர் எழுத வந்தார். கி.ரா., கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் உயிர்ப்போடு சித்திரித்தார். இவரது முதல் சிறுகதை 'மாயமான்' 1958ல் சரஸ்வதி இதழில் வெளியாகிக் கூரிய கவனம்...அஞ்சலி |
| |
| மனிதம் என்பது! |
பொழுது விடிய இன்னும் இரண்டு மணிக்கூறு இருக்கலாம். எப்படியும் ஆறு மணிக்குள் சென்னை சேர்ந்துவிடுவோம். அங்கே பேருந்து பிடித்தால் இரண்டுமணி நேரத்தில் விக்கிரவாண்டி வந்துவிடும். வானில் எல்லா...சிறுகதை |
| |
| எந்தத் தண்ணீர்ப் பை அதிகச் சுத்தம்? |
அவர் எவ்வளவு ஆசாரமானவர் என்றால், அவர் எதையும் எவரையும் தானும் தொடமாட்டார், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டார். அப்படியோர் ஆசாரமான மனப்பான்மை.சின்னக்கதை |
| |
| கத்தியால் அறுக்கப்பட்ட கவசம் |
ஓர் இரவில் கர்ணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, சூரியன் அவனுடைய கனவில் தோன்றினான். அந்தக் கனவில், 'கர்ணா, நான் சொல்வதைக் கூர்ந்து கவனி. பாண்டவர்களுக்கு நன்மைசெய்யக் கருதிய இந்திரன், உன்னுடைய...ஹரிமொழி(1 Comment) |
| |
| ஸ்ரீ அருணகிரிநாதர் |
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர்.மேலோர் வாழ்வில் |
| |
| தவத்திரு சுவாமி ஓங்காராநந்தா |
வேதம், உபநிடதங்கள் மட்டுமல்லாது தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் போன்றவற்றில் மிகத் தேர்ந்தவர். பாரதியார் கவிதைகளைச் சரளமாக மேற்கோள் காட்டிப் பேசுவார். வடமொழி தமிழ் இரண்டிலும்...அஞ்சலி |