| |
| ஏ.எல். ராகவன் |
"எங்கிருந்தாலும் வாழ்க", "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை", "அன்று ஊமைப் பெண்ணல்லோ", "சீட்டுக்கட்டு ராஜா" போன்ற மனங்கவர்ந்த பாடல்களைப் பாடிய ஏ.எல். ராகவன் (87) காலமானார்.அஞ்சலி |
| |
| சுவாமி விவேகானந்தர் |
மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த காலத்தில் விரைவில் இந்தியா திரும்பவேண்டும் என்ற உள்ளுணர்வு சுவாமி விவேகானந்தருக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் இந்தியா திரும்புவதே தனது...மேலோர் வாழ்வில் |
| |
| திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் |
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை மண்டலத் தலங்களில் இது 25வது தலம். மூலவர் திருநாமம் மருந்தீஸ்வரர். தாயார், திரிபுரசுந்தரி. தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் பஞ்சதீர்த்தம். தலத்தின் புராணப்பெயர்...சமயம் |
| |
| ஏடெல்வைஸ் என்றொரு பூ |
அன்றைய சம்பாஷணை விண்வெளி, மின்வெளி, அம்பரம், ஆகாயம் என்று ஓடிக்கொண்டிருந்தது. உரையாடலை இதுபோன்ற கனமான வறட்டு விஷயங்களிலிருந்து சுவாரஸ்யமாக யாராவது திசை திருப்புவார்களா என்று...சிறுகதை(1 Comment) |
| |
| முக்கியமான பேஷண்ட் |
சூரியன் சோம்பேறித்தனமாக மேலேறிக்கொண்டிருந்த, இன்னும் சில்லிப்பு விலகாத அதிசய சென்னைக்காலை எட்டு மணி. எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் எப்போதும்போல அவசரப்பரபரப்பு, ஆட்டோக்காரர்களின் அடாவடி, ஓலா...சிறுகதை |
| |
| ஹரிச்சந்திரனா? லங்கா தகனமா? |
ஒரு கிராமத்தில் என்ன நடந்ததென்று சொல்கிறேன், கேளுங்கள். அங்கு ஒரு பகுதியினர் 'லங்கா தகனம்' நாடகம் நடிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மற்றொரு பகுதியினரோ 'ஹரிச்சந்திரா'வை நடிக்கத் தீர்மானித்தனர்.சின்னக்கதை |