| |
| சுவாமி விவேகானந்தர் |
அமெரிக்க இதழ்கள் சுவாமி விவேகானந்தரைக் கொண்டாடின. எங்கு திரும்பினாலும் விவேகானந்தரின் புகழ்தான். நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் அவரது புகைப்படங்கள், பேட்டிகள் வெளிவரத் தொடங்கின.மேலோர் வாழ்வில் |
| |
| இந்த நாள் இனிய நாள்! |
பெண் கருவுற்றிருக்கிறாள். ஆனால், அவள் குரலில் சந்தோஷம் தெரியவில்லை. அவளுக்கோ அல்லது அவள் கணவருக்கோ வேலை போயிருக்கலாம் என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள். இரண்டாவது, அந்தக் கணவன்...அன்புள்ள சிநேகிதியே |
| |
| நானே பொறுத்துக் கொள்கிறேனே, நீ பொறுக்கக் கூடாதா? |
பெரிய பக்தன் ஒருவன் ஒருமுறை கடவுளின் சோதனையில் தோற்றதால் சான்றிதழ் பெறாமல் போனான். அவன் தினமும் மதியத்தில் ஓர் ஏழையை விருந்துக்கு அழைத்து அவருக்குச் சிறப்பான விருந்து கொடுப்பான்.சின்னக்கதை |
| |
| அஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு |
நிவாதகவசர்கள் யுத்தத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அஸ்திரங்கள் என்று பார்த்தால் இந்திரனுடைய வஜ்ராயுதம் அவற்றில் முக்கியமானது. ஒரே வீச்சில் முப்பதுகோடிக்கும் மேற்பட்ட அசுரர்களைக் கொன்று குவித்த...ஹரிமொழி |
| |
| வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் வேலூர் கோட்டைக்குள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் 136 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் நாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், உத்சவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்.சமயம் |
| |
| முதல் துளி |
பழக்கமில்லாத, பஞ்சுவைத்த செருப்பில் கட்டை விரலை சிரமத்துடன் நுழைத்து வெடிப்பு நிறைந்த பாதங்களைப் புறாபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து நின்ற ஆச்சி, "ஏண்டி... இதென்ன அந்தரத்துலயா பறந்து வருது?"சிறுகதை |