Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
திட்டம் இரண்டு
வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதையம்சமுள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் இது. அதிரட மேலும்...
 
எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு
"ஸ்ரீமான் நாயுடுகாரு பழங்காலத்துப் பிரபல பத்திராசிரியர்களான காலஞ்சென்ற ஸ்ரீமான் ஜி. சுப்ரமண்ய ஐயர், ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதிய மேலும்...
 
சேனைக்கிழங்கு பக்கோடா
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு (தோல் சீவி நறுக்கியது) - 1 1/2 கிண்ணம்
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
கடல
மேலும்...
   
சுவாமி விவேகானந்தர்
அமெரிக்க இதழ்கள் சுவாமி விவேகானந்தரைக் கொண்டாடின. எங்கு திரும்பினாலும் விவேகானந்தரின் புகழ்தான். நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் அவரது புகைப்படங்கள், பேட்டிகள் வெளிவரத் தொடங்கின.மேலோர் வாழ்வில்
இந்த நாள் இனிய நாள்!
பெண் கருவுற்றிருக்கிறாள். ஆனால், அவள் குரலில் சந்தோஷம் தெரியவில்லை. அவளுக்கோ அல்லது அவள் கணவருக்கோ வேலை போயிருக்கலாம் என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள். இரண்டாவது, அந்தக் கணவன்...அன்புள்ள சிநேகிதியே
நானே பொறுத்துக் கொள்கிறேனே, நீ பொறுக்கக் கூடாதா?
பெரிய பக்தன் ஒருவன் ஒருமுறை கடவுளின் சோதனையில் தோற்றதால் சான்றிதழ் பெறாமல் போனான். அவன் தினமும் மதியத்தில் ஓர் ஏழையை விருந்துக்கு அழைத்து அவருக்குச் சிறப்பான விருந்து கொடுப்பான்.சின்னக்கதை
அஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு
நிவாதகவசர்கள் யுத்தத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அஸ்திரங்கள் என்று பார்த்தால் இந்திரனுடைய வஜ்ராயுதம் அவற்றில் முக்கியமானது. ஒரே வீச்சில் முப்பதுகோடிக்கும் மேற்பட்ட அசுரர்களைக் கொன்று குவித்த...ஹரிமொழி
வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டில் வேலூர் கோட்டைக்குள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் 136 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் நாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், உத்சவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்.சமயம்
முதல் துளி
பழக்கமில்லாத, பஞ்சுவைத்த செருப்பில் கட்டை விரலை சிரமத்துடன் நுழைத்து வெடிப்பு நிறைந்த பாதங்களைப் புறாபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து நின்ற ஆச்சி, "ஏண்டி... இதென்ன அந்தரத்துலயா பறந்து வருது?"சிறுகதை
அஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு
- ஹரி கிருஷ்ணன்

இந்த நாள் இனிய நாள்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline