| |
| சுவாமி விவேகானந்தர் |
"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு; தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்யும் பாதபூஜை" என்று கூறி, அவ்வாறே வாழ்ந்தும் காட்டிய மகாபுருஷர் சுவாமி விவேகானந்தர். சிறந்த...மேலோர் வாழ்வில் |
| |
| பத்ம விருதுகள் |
இந்திய அரசு வழங்கும் 2020ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 141 பேர் இவ்விருதைப் பெறுகின்றனர். 118 பேர் பத்மஸ்ரீ, 7 பேர் பத்மவிபூஷண், 16 பேர் பத்மபூஷண்...பொது |
| |
| ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா' |
முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய...நூல் அறிமுகம் |
| |
| தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும் |
அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது...ஹரிமொழி |
| |
| எட்டு கழுதை வயதினிலே... |
அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும்...சிறுகதை(1 Comment) |
| |
| பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்... |
திருமண மண்டபத்தில் தோழிகளுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்த மகள் சம்யுக்தாவைப் பெருமையுடன் பார்த்தாள் மகேஸ்வரி. இன்று சம்யுக்தாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. அந்தச் சம்பந்தத்தில் ஏற்பட்ட சந்தோஷம்...சிறுகதை |