| |
| மாமா எவ்வழி மருமகன் அவ்வழி! |
கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று...சிறுகதை |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 16) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு ...சூர்யா துப்பறிகிறார் |
| |
| தேசிய மகளிர் சதுரங்கப் போட்டியில் ஆஷ்ரிதா |
சான் ஹோசேயில் வசிக்கும் 18 வயதான ஆஷ்ரிதா ஈஸ்வரன் 2019 மார்ச் 18 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்டார். செயின்ட் லூயிஸ், மிசௌரியில்...சாதனையாளர் |
| |
| தெரியுமா?: கான் அகாடமி தமிழ் இணையம் திறப்புவிழா |
மார்ச் 16, 2019 அன்று வெற்றிவேல்அறக்கட்டளை, கான் அகாடமி தமிழ் இணையதளத் துவக்கவிழாவை கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் உள்ள சன்னிவேல் சமூக மையத்தில் சிறப்பாக நடத்தியது.பொது |
| |
| குழப்பம் தீர்ந்தது |
அருகில்தானே இருக்கிறோம், போனால் ஆச்சரியப்பட்டு ஆனந்தமடைவாள் என்று அழையா விருந்தாகத் தோழி வீடு சென்றேன், ஆஹா என்றழைத்து அன்பாய்த் தேநீர் தந்தாள்.கவிதைப்பந்தல்(1 Comment) |
| |
| கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல |
சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள்.சின்னக்கதை |