| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நாடு |
வனவாசத்துக்குக் கிளம்பும்போது தருமபுத்திரன் வந்து பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகன், துரோணர், கிருபர், அசுவத்தாமா, திருதராஷ்டிரன், கௌரவ நூற்றுவர், சபையோர் என்று எல்லோரிடமும் விடைபெறுகிறான்.ஹரிமொழி |
| |
| குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் ஆலயம் |
குடந்தை என்னும் கும்பகோணம், தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சாரங்கபாணிப் பெருமாள் திருக்கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 18வது திவ்ய தேசமாகும். ஆண்டாள், பேயாழ்வார்...சமயம் |
| |
| கர்மபலனும் கடவுளின் கருணையும் |
ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை...சின்னக்கதை |
| |
| வ.வே.சு. ஐயர் |
அது 1908ம் வருடம். லண்டனில் ஒரு இந்திய விடுதி. அதில் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகச் சென்றிருந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள விடுதி என்பதால்...மேலோர் வாழ்வில் |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| தெரியுமா?: ஹூஸ்டன் பல்கலையில் தமிழிருக்கை |
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைந்துள்ளதை அடுத்து, வட அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகரில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்கப்பட உள்ளது.பொது |